கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தம் கண்டறியும் முகாம் 17-05-2012 அன்று காலை 10 மணிக்கு கயத்தார் முஸ்லிம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் 13-05-12 அன்றோடு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுபெறுகிறது. இதனை முன்னிட்டு தொகுதி மக்களுக்கு நம் சட்டமன்ற உறுப்பினர் செய்த மக்கள் பணிகளை விளக்கும் விதத்தில் ஆம்பூரில் பணி விளக்கப்பபொதுக்கூட்டம் நடைபெற்றது.
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று ஐ.டி.ஐ. என்று சொல்லப்படுகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காடு இடங்கள் காலியாக ...
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஆட்சி பதவிக்கு வந்த பிறகு வாழ்வின் விளிம்பில் அன்றாடம் செத்து பிழைத்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவர்களுடைய நலனைப் பேணிக்காப்பதில் ...
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்றைக்கு விளையாட்டு என்றால், வெறுமனே கிரிக்கெட் என்ற நிலையிலே போய்க் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் வணிகமயமாகியிருக்கிறது. அதற்குள்ளே ந...
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விசைத்தறியிலே ஈடுபட்டிருக்கக்கூடிய சகோதரர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் ஏற்று இன்று அவர்களுக்கு ஏற்கனவே இருக்கக்கூடிய மானியத்துடன் கூடுத...
படகு விபத்தில் இறந்த மீனவருக்கு 5 லட்சம் ரூபாய் அறிவித்ததற்கும், 50 சதவிகித தனியார் தொழிற்பயிற்சி நிலைய இடங்கள் கட்டணமின்றி அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்ற அறிவிப்பிற்கும் மமக நன்றி தெரிவிக்கிறது.
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று ஐ.டி.ஐ. என்று சொல்லப்படுகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காடு இடங்கள் காலியாக ...
முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஆட்சி பதவிக்கு வந்த பிறகு வாழ்வின் விளிம்பில் அன்றாடம் செத்து பிழைத்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவர்களுடைய நலனைப் பேணிக்காப்பதில் ...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் 13-05-12 அன்றோடு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்கள் ...
கயத்தார் தமுமுக மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இரத்தம் கண்டறியும் முகாம் 17-05-2012 அன்று காலை 10 மணிக்கு கயத்தார் முஸ்லிம் சமுதாய நலக்கூடத்தில்...
விருதுநகர் - அய்யணார் நகர் த.மு.மு.க கிளையின் சார்பாக 13-05-12 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது.
ஐரோப்பாவின் கலாச்சாரத் தலைமையகமாகவும், ஆதிக்க சக்திகளின் உயர்பீடமாகவும் மேற்கத்திய கலாச்சாரத்தின் உச்சம் என போற்றப்படும் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தல் உலகிற்கு ஒரு சிறந்த உண்மையை அறைந்து ச...
உலக அளவில் இந்தியாவிற்கு அவமானத்தை பெற்றுத்தந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பின் முக்கிய கூட்டுச் சதியாளர்களை விசாரணை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு செய்துள்ளது.
படகு விபத்தில் இறந்த மீனவருக்கு 5 லட்சம் ரூபாய் அறிவித்ததற்கும், 50 சதவிகித தனியார் தொழிற்பயிற்சி நிலைய இடங்கள் கட்டணமின்றி அரசாங்கத்தால் நிரப்பப்படும் என்ற அறிவிப்பிற்கும் மமக நன்றி தெரிவிக்கிறது.
உங்கள் செய்திகளை tmmkwebnews@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.
TMMK in Facebook: http://www.facebook.com/tmmkmedia
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட...
கோவை ஆசாத் நகர் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆசாத் நகர் தமுமுக கிளை செயலாளர் M. முத்தலீப் தலைமை தாங்கினார்.








