குமுதம் டாட்.காம் இணையதளத்தில் தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு உரையாற்றிய நிகழ்ச்சியின் முதல் பாகம்.
குமுதம் டாட்.காம் இணையதளத்தில் தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டு உரையாற்...
புதுவையில் வாழும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 2 சதவிகித தனி இடஒதுக்கீடு அளித்து புதுவ...
இஸ்லாமியப் பிரட்சாரப் பேரவையின் சார்பில் 27.08.2010 அன்று மௌலவி. முபாரக் மதனி அவர்கள் ஆற்ற...
அல்-அய்ன் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தலைமை நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Read more...
கேரள ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் கைதைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read more...
திரைப்படத்துறையினருக்கு குடியிருப்புகள் கட்டுவதற்காக பையனூரில் 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த இடத்தில் கலைஞர் நகர் என்ற பெயரில் குடியிருப்புகள் கட்டப்பட... Read more...
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம், மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் இப்ராகிம் அலி தலைமையில் ஞாயிற்றுக்...
Read more...
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம் சார்பாக ரத்ததானம் நடைபெற்றது. இந்த முகாம் மாவட்ட செயலாளர் நசிர்தீன் தலைமையில் நடைபெற்றது. நகர நிர்வாகிகள் இந்த முகாமில் கலந்து கொண்டார்... Read more...
இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பில் 15.08.2010 அன்று மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி அவர்கள் ஆற்றிய உரை.
Read more...
இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பில் 16.08.2010 அன்று மௌலவி அப்துல் மஜித் மஹ்லரி அவர்கள் ஆற்றிய உரை.
Read more...
ஊடகங்களின் பார்வையில் மதானி கைது ஆர்ப்பாட்டம்
Read more...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:
Read more...
அப்துல் நாசர் மதானி கைது - அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை-தமுமுக தலைவர் கடும் கண்டனம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்ட... Read more...


