சிதம்பரம் வட்டார ஜமாத் சார்பாக குடியுரிமை திருத்த சட்டம் CAA வை திரும்பபெற கோரி சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமத் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆயிரணக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Read More »திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மமக
திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மமக குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடங்கியது.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்பு.
Read More »குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தென்காசியில் #தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தென்காசியில் #தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் டிசம்பர் 16,2019.தென்காசி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமையில் நடைப்பெற்றது.மமக மாவட்ட செயலாளர் பசீர் ஒளி,மாவட்ட துணை செயலாளர்கள் பண்பொலி செய்யதலி, விஷ்வை அப்துல் காதர்,கடையநல்லூர் பாஸித், அச்சன்புதூர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …
Read More »தமிழக முதல்வர் வீடு முற்றுகை : இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தமிழக முதல்வர் வீடு முற்றுகை : இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 18.12.2019 நடைபெற உள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் தொடர்பான இளைஞரணி தொண்டரணி சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி செயலாளர் புழல்.ஷேக் முஹம்மதுஅலி தலைமையில் தமுமுக மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி ஃபைஸ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக …
Read More »சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாணவர் அமைப்பினர்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாணவர் அமைப்பினர் டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்தும், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமுமுக மாணவர் பிரிவான சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் “மாணவர்கள் போராட்டம்” சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில பொருளாளர் தாம்பரம் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. டெல்லியில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Read More »குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களின் உரிமைகளை பறிக்கின்றது – ப.அப்துல் சமத்,பொதுச்செயலாளர்,மனிதநேய மக்கள் கட்சி
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களின் உரிமைகளை பறிக்கின்றது – ப.அப்துல் சமத், பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி
Read More »இஸ்லாமியர்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்த மசோதா: நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
இஸ்லாமியர்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்த மசோதா: நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக அல்லது விசா காலம் முடிந்தும் வசித்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பவுத்தர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள …
Read More »குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களியுங்கள் தமிழக கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கோரிக்கை
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களியுங்கள் தமிழக கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கோரிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், …
Read More »