Breaking News

Tag Archives: NPR

இளையான்குடியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

இளையான்குடியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மார்ச் 14,2020 சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஆயிர வைசிய சபை திருமண மண்டபம் அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்திய CAA, NPR, NRC எதிர்ப்பு குறித்து பெண்களுக்கான விளக்க, விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் K. நஜிமா பேகம் BSc, CPI மாவட்ட செயலாளர் கண்ணகி ஆகியோர் சிறப்புரையாற்றினார். பெண்கள் மட்டுமே பேச்சாளர்களாகவும், பெண்கள் மட்டுமே …

Read More »

திருச்சியில் CAA NRC NPR சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் CAA NRC NPR சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் திருச்சியில் (8.3.2020) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டமானது மாவட்ட தலைவர் உதுமான் அலி தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவையின் மாநில செயலாளர் ஹாஃபிழ் ஜாஃபர் அலி முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைப்பெற்றது. இதில் …

Read More »

தமுமுக மகளிர் அணி சார்பாக கருத்தரங்கம்

தமுமுக மகளிர் அணி சார்பாக கருத்தரங்கம் 08-03-2020 (ஞாயிறு) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை – ஆர்.கே.நகர் பகுதி சார்பாக மகளிருக்கான சிறப்பு கருத்தரங்கம் பகுதிக்குட்பட்ட 39வது வட்ட அலுவலகம், செரியன் நகரில் நடைபெற்றது. தமுமுக/மமக – ஆர்.கே நகர் பகுதி தலைவர் A.அப்துர் ரசாக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் 39வது வட்ட தமுமபே செயலாளர் சகோதரி A.பர்வீன் அவர்கள் வரவேற்புரை ஆற்றி …

Read More »

பல்லாவரத்தில் CAA NRC NPR ஆகிய சட்டத்தை எதிர்த்து ஷாஹின் பாக் தொடர் போரட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் கண்டன உரையாற்றினார்

பல்லாவரத்தில் CAA NRC NPR ஆகிய சட்டத்தை எதிர்த்து ஷாஹின் பாக் தொடர் போரட்டத்தில் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் கண்டன உரையாற்றினார்

Read More »

வேலூர் கணியம்பாடியில் CAA NRC NPR எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம்

வேலூர் கணியம்பாடியில் CAA NRC NPR எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் வேலூர் கணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைப்பெற்ற CAA NRC NPR எதிர்ப்பு கண்டன பொதுக்கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கண்டன உரையாற்றினார்

Read More »

CAA NRC NPR சட்டத்தை எதிர்த்து மாபெரும் காட்டுமன்னார்குடியில் பொதுக்கூட்டம்

CAA NRC NPR சட்டத்தை எதிர்த்து மாபெரும் காட்டுமன்னார்குடியில் பொதுக்கூட்டம் மார்ச் 03,2020 கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடியில் பொதுக்கூட்டத்தில் CAA NRC NPR சட்டத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் எதிர்ப்பு பொதுக்கூட்டம் மமக நகர செயலாளர் மஹபூப் பாஷா தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது தமுமுக உலமா அணி மாநிலசெயலாளர் முஹம்மது அன்சாரி திமுக …

Read More »

ஆயங்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம்

ஆயங்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம் பிப்ரவரி 25,2020 கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கண்டன உரையாற்றினார்.

Read More »

காரைக்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 27,2020 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CAA NRC NPR குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக YMJ நடத்திய கண்டன பொதுக் கூட்டம் தமுமுக நகர தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது மமக பொதுச் செயலாளர் ப அப்துல் சமது YMJ – தலைவர் அல்தாபி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி CPI ராமசந்திரன் ஆகியோர் கண்டன …

Read More »

வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் தமுமுக பொதுச்செயலாளர் உரை..

வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் தமுமுக பொதுச்செயலாளர் உரை.. வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் இன்று 23.02.2020 தமுமுக பொதுச்செயலாளர் முனைவர்.பேரா.ஹாஜாகனி அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் சையத் ஜாவித்,மாநில செயற்குழு உறுப்பினர் பேரா.அபுல் பசல்,சமூகநீதி படைப்பாளர் மாநில துனை செயலாளர் சலீம் சகியுல்லா,மமக மாவட்ட துனை செயலாளர் இக்பால் அஹமத்,நகர தலைவர் தன்வீர் அஹமத்,மமக நகர செயலாளர் கலீம் உட்பட நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.

Read More »

நெல்லிக்குப்பத்தில் தமுமுக சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் கருத்தரங்கம்

நெல்லிக்குப்பத்தில் தமுமுக சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் கருத்தரங்கம் பிப்ரவரி 23,02,3020 கடலூர் வடக்கு நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் (TMMP) சார்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் மாநிலப் பேச்சாளர் சகோதரி நஜ்மா பேகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் துணை செயலாளர் சகோதரி முனைவர் சுந்தரவல்லி சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சகோதரி பாலபாரதி Ex …

Read More »