Breaking News

Tag Archives: NO NPR

அமித்ஷாவே உனக்கும் அஞ்சமாட்டோம் உங்க அப்பனிற்கும் அஞ்சமாட்டோம் துணிந்து நிற்போம்.- பேரா.ஜவாஹிருல்லா

அமித்ஷாவே உனக்கும் அஞ்சமாட்டோம் உங்க அப்பனிற்கும் அஞ்சமாட்டோம் துணிந்து நிற்போம்.- பேரா.ஜவாஹிருல்லா

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் -தமிழக மக்கள் ஓற்றுமை மேடை அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் -தமிழக மக்கள் ஓற்றுமை மேடை அறிவிப்பு! தமிழக மக்கள் ஓற்றுமை மேடை சார்பாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம்(CAA),மக்கள் தொகை பதிவேடு(NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NPR) சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டும் வண்ணமாக போராட்டங்களை முன் னெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள …

Read More »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு! குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக CAA,NRC & NPR எதிராக போராட்டங்களை நடத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தும் குடியுரிமை சட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ராயன்,MP,மாநில துனை செயலாளர் …

Read More »

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சந்திப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சந்திப்பு! குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை விமான நிலையம் முற்றுகை!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை விமான நிலையம் முற்றுகை! குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று ஜனவரி 08-2020 சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையம் முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்தியது. பல்லாயிரக் கணக்கானோர் கலந்துக்கொண்ட இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் …

Read More »

நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு

நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு நாகை வடக்கு மாவட்டத்தில் நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி நீடூர் ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் சார்பாக “மாபெரும் கண்டன பேரணி” தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது பாசித் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன பேரணியில் தமுமுக மமக மாநிலதலைவர்எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை …

Read More »

CAA,NRC,NPR கருத்தரங்கில் பங்கேற்ற மமக தலைவர்

CAA,NRC,NPR கருத்தரங்கில் பங்கேற்ற மமக தலைவர் சுயாட்சி ஆப் இண்டியா சார்பாக இன்று 04.01.2020 சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கில் “CAA,NRC,NPR இவற்றை ஏன் எதிர்க்க வேண்டும்.?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.கருத்தரங்கில் தமிழ் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, சகோதரி பாத்திமா முசாபர் உட்பட சமூக ஆர்வலர்கள் கருத்துரைத்தனர். மத்திய சென்னை …

Read More »

ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம்

ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம் உத்திர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசால் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்வதை கண்டித்தும் குடியுரிமைச் சட்டங்கள் #NRC #CAA #NPR ஐ நீக்க கோரியும் செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது அவர்கள் தலைமையில் சென்னை விமான நிலையம் முற்றுகை போராட்டம்..

Read More »