ஏசியாநெட் மற்றும் மீடியாஒன் மீதான தடை: ஊடகங்களின் குரலை நசுக்கும் மத்திய அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கலவர செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்தக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு அச்செய்திகளை வெளியிட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த உத்தரவை மீறியதாகக் குற்றஞ்சாட்டி ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் செய்தி தொலைக்காட்சிகள் 48 …
Read More »டெல்லி கலவரம்: திட்டமிட்டு முஸ்லிம்களைத் தாக்கும் கயவர்கள்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
டெல்லி கலவரம்: திட்டமிட்டு முஸ்லிம்களைத் தாக்கும் கயவர்கள்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சி.ஏ.ஏ. என்.ஆர்.சி. என்.பி.ஆர். சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களாக தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களில் அவ்வப்போது சங்பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் அமைதிவழி போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் குரூரத்தை வெளிப்படுத்திய வரும் சூழலில் நேற்று …
Read More »தமிழ்தேசிய முன்னணி மத்திய குழு உறுப்பினர் அருண்ஷோரி கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
தமிழ்தேசிய முன்னணி மத்திய குழு உறுப்பினர் அருண்ஷோரி கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்தேசிய முன்னணியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் அருண்ஷோரி இன்று காவல்துறையினரால் எவ்வித அறிவிப்பும், தகவலுமின்றி கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்க்கு எதிராக முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் ஜமாத்தார்கள் நடத்தும் போராட்டங்களில் பிற ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மக்களும் பங்கேற்பதைத் தடுக்கும் …
Read More »தந்தை பெரியார் சிலை உடைப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
தந்தை பெரியார் சிலை உடைப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கத்தில் தந்தை பெரியாரின் சிலையைக் கயவர்கள் சிலர் உடைத்துள்ளனர். இந்த சிலை உடைப்பு சம்பவத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தந்தை பெரியார் தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க அரும்பாடுபட்டவர். தமிழகத்தில் சமூகநீதி போராட்டத்தின் தலைவர் தந்தை பெரியார் தான். அவரின் முயற்சியால் தான் …
Read More »புதுச்சேரி மஹேவில் கிரண்பேடி விழாவில் மாணவர்கள் மீது தடியடி: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
புதுச்சேரி மஹேவில் கிரண்பேடி விழாவில் மாணவர்கள் மீது தடியடி: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: புதுச்சேரிப் பகுதியில் ஒன்றான மஹேவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மகாத்மா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது கருப்பு நிற ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை காவல்துறையினர் கலந்துகொள்ள …
Read More »கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் காரில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. இந்த படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு …
Read More »ஜேஎன்யூ மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
ஜேஎன்யூ மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது முகமூடி அணிந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலை பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பினர் நடத்தி உள்ளனர் என …
Read More »பாஜகவை விமர்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
பாஜகவை விமர்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும் சமூக செயற்பாட்டாளருமான தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு இன்று தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய கிருஷ்ணமூர்த்தி சங்கபரிவார் அமைப்பினரை விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் …
Read More »டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வன்முறை தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் …
Read More »தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி இழிவாகவும் அருவருக்கத்தக்கவாறும் தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன். சமூக இழிவுகளை அகற்றவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் தமிழகத்தில் அயராது பணியாற்றிய தந்தை பெரியாரின் நற்பெயருக்கு …
Read More »