சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மணலியை சேர்ந்த 47 வயதுடைய பாஸ்கர் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று (15/07/2020) சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரின் உறவினர்கள் வேண்டுகோளின் படி அவரின் உடலை பெற்ற வடசென்னை இராயபுரம் பகுதி தமுமுகவினர், உரியமுறைப்படி அவர்களின் மத அடிப்படையில் மீஞ்சூரில் தகனம் செய்தனர்.
Read More »கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரை நல்லடக்கம் செய்த குடியாத்தம் நகர தமுமுகவினர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தர்ணம் பேட்டையை சேர்ந்த தோல் வியாபாரி ஜனாப் கலீல் அஹமது என்ற 65 வயதுடைய நபர் கொரோனா தொற்றால் நேற்று (14/07/20) வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து உடலை பெற்ற வேலூர் தமுமுகவினர் ஆம்புலன்ஸ் மூலம் உடலை குடியாத்தம் நகர தமுமுகவினரிடம் ஒப்படைத்தனர். பிறகு ஜமாத்தார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் இறந்த நபரின் உடல் …
Read More »கொரோனாவால் உயிரிழந்த நபரை அடக்கம் செய்த வடசென்னை தமுமுகவினர்
செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த அர்தீஃப் முஹம்மது என்ற 19 வயது நிரம்பிய வாலிபர் கொரோனா தொற்றால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க அவரது உடலை பெற்ற வடசென்னை ஆர்கே நகர் பகுதி தமுமுகவினர் உரிய முறையில் காசிமேடு கபஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்.
Read More »இராயபுரம் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி 53-வது வட்டம் தமுமுக சார்பாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக சுமார் 500 நபர்களுக்கு கபசுர குடிநீரும் மற்றும் சுமார் 100 நபர்களுக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டது
Read More »பெரம்பூர் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கிய தமுமுக
வடசென்னை பெரம்பூர் பகுதி 36-வது வட்டம் தமுமுகவின் சார்பாக, அதிகமாக வடசென்னையில் பரவிவரும் கொரானா நோய் தொற்றை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Read More »வறுமையால் வாடிய திருநங்கைகளுக்கு உதவிய வடசென்னை தமுமுக
கொரானா அதிகம் பாதித்த இடமான வடசென்னை வியாசார்பாடியில் கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு காரணமாக வேலையின்றி திருநங்கைகள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வடசென்னை மாவட்ட தமுமுகவினர் மளிகை தொகுப்புகளை வருமானமின்றி வாடிய திருநங்கைகளுக்கு வழங்கினர். மாவட்ட பொருளாளர் முஹம்மது ஹிலால், மாவட்ட தமுமுக து.செயலாளர் குணங்குடி முஹைதீன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் சௌக்கத் அலி, பெரம்பூர் பகுதி தலைவர் முஹம்மது ஹிலால் உடனிருந்தனர்.
Read More »வடசென்னை கொளத்தூர் பகுதி தமுமுகவின் கொரானா தடுப்பு நடவடிக்கை
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி 64-வது வட்டம் தமுமுகவின் சார்பாக கொளத்தூர் பகுதிகளில் கொரானாவை தடுக்கும் விதமாக சுமார் 600 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
Read More »கொரானா பரவலை தடுக்கும் விதமாக முகக்கவசம் வழங்கிய வடசென்னை தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக சார்பாக பகுதிக்குட்ப்பட்ட இடங்களில் 500 முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
Read More »விமான நிலையங்களில் மக்களுக்கு சேவையாற்றி வரும் தமுமுக
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் புலம்பெயர் தமிழர்கள் உதவிகள் தேவைப்பட்டால் தொடர்புக்கொள்ள தமுமுக-மமக மீட்புக் குழு எண்கள் சென்னை – திருச்சி – மதுரை என பகுதி வாரியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து விமான நிலையங்களில் தமுமுக-மமக மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். கத்தாரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, அவர்களுக்கு தங்கவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கு …
Read More »கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் …
Read More »