Read More »
உ.பி.முதல்வர் ஆதித்யநாத்தை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” – ஜவாஹிருல்லா
பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதசேத்தில் உள்ள ஹர்தாஸ் மாவட்டத்தில் 19வயது தலித் இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி அவரது முதுகுதண்டு உடைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, குற்றுயிரும் குலைவுயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிகழ்வு மிகப் பெரும் பேரதிர்ச்சியை அளித்தது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் மரணமடைந்த அந்த பெண்ணின் சடலத்தை அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல் அவரது குடும்பத்தினரையும் பங்கு கொள்ள தடை செய்த …
Read More »TMMK enters silver jubilee year with a proud past, shaky future -THE FEDERAL
The Tamil Nadu Muslim Munnetra Kazhagam has been at the forefront of the movement to give state Muslims a new identity; it may now be ceding the space to newer outfits Since its inception in 1995, TMMK organised public meetings and rallies every year on December 6 to mark the …
Read More »நீதிக்கு காத்திருக்கும் பாபரிமஸ்ஜித் 5.8.2020 காலை 11மணிக்கு சமூக ஊடகங்களில் நீதியுணர்வை நினைவூட்டும் பரப்புரை..
உணர்வுகளைப் பகிர.. #BabriMasjidAwaitsJustice #BabriMasjid
Read More »ஆம்பூர், மாங்காய் தோப்பு பகுதியில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த. தமுமுக மமக தன்னார்வலர்கள்
ஆம்பூர், மாங்காய் தோப்பு பகுதியில், கொரோனா தொற்றால் மரணமடைந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த. தமுமுக மமகவினர்
Read More »கொரோனாவால் உயிரிழந்த நபரை அடக்கம் செய்த வடசென்னை தமுமுகவினர்
செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த அர்தீஃப் முஹம்மது என்ற 19 வயது நிரம்பிய வாலிபர் கொரோனா தொற்றால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரின் உறவினர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க அவரது உடலை பெற்ற வடசென்னை ஆர்கே நகர் பகுதி தமுமுகவினர் உரிய முறையில் காசிமேடு கபஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்.
Read More »ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய கொளத்தூர் தமுமுக
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக சார்பாக முழு ஊரடங்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் தண்ணீர்,டீ,பிஸ்கட் மற்றும் நோய் கிருமியை அழிக்கும் சானிடைசர் வழங்கப்பட்டது
Read More »கொரோனா தொற்றால் உயிரிழந்த பரமசிவம் என்ற சகோதரரை நல்லடக்கம் செய்த திருவாருர் மாவட்ட தமுமுக-மமக மனிதநேயர்கள்
நாகை மாவட்டம் திருப்பத்தாங்குடியைச் சார்ந்த பரமசிவம் (வயது 58) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்ததை அடுத்து அவரது உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று திருவாரூர் மாவட்ட தமுமுகவினர் அவரின் உடலை பெற்று திருவாரூர் அருகில் உள்ள தண்டலை மயானத்தில் அவர்கள் மத நம்பிக்கையின்படி நல்லடக்கம் செய்தனர். நல்லடக்கம் செய்திட உதவிய திருவாரூர் மாவட்ட தமுமுக- மமக வினருக்கு இறந்தவரின் உறவினர்களும், அதிகாரிகளும் …
Read More »நெய்வேலி என்.எல்.சி விபத்து: பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்! பேரா.ஜவாஹிருல்லா
நெய்வேலியில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 2வது அனல் மின் நிலையத்தில் இருக்கும் 5ம் அலகில் இன்று கொதிகலன் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நெய்வேலி என்.எல்.சியில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. கடந்த மே மாதம் இதே அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 5 தொழிலாளர்கள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மீண்டும் மீண்டும் கொதிகலன் வெடிப்பால் தொழிலாளர்கள் மரணமடைவதென்பது …
Read More »கொரோனா தொற்றால் இறந்தவரை அவர் மதநம்பிக்கையின்படி அடக்கம் செய்த ஆவடி நகர தமுமுக-மமக தன்னார்வலர்கள்
திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்மணியின் உடலை அடக்கம் செய்ய தமுமுக- மமக தன்னார்வலர் குழுவினரை தொடர்பு கொண்டனர். இறந்தவரின் உடலை பெற்று அவரின் மத நம்பிக்கை படி ஆவடி நகர தமுமுக – மமக வினர் நல்லடக்கம் செய்தனர்.
Read More »