Breaking News

அரசியல் களம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மமக பொதுச்செயலாளர் பிரச்சாரம்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு அன்னை சத்யா நகர் மற்றும் அக்ரஹாரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் S M நாசர் ஆகியோர் இணைந்து வாக்கு சேகரித்தனர்கள் …

Read More »

திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் மமக தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் பங்கேற்பு!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 31.05.2020 காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பங்கேற்றார்.

Read More »

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு?

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு? சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) வெளியிடும் கண்டன அறிக்கை..! உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் சூழலில் இக்காலகட்டத்திலும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பல்வேறு மாணவ தலைவா்கள் மற்றும் சமூக செயற்பட்டாளரை கைது செய்து சிறையிலடைத்து வெறுப்புணா்வை தூண்ட முயற்சிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கதக்கது. ஏற்கனவே டெல்லி …

Read More »

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! எம்.எச்.ஜவாஹிருல்லா

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரலாய் வலம் வரும் சகோதரர் தொல் திருமாவளவன் அவர்களை இழிவுபடுத்தும் அவதூறு சித்திரம் வரைந்த வர்மா என்ற அயோக்கியனை உடனடியாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய். பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

தமுமுக தாக்கல் செய்திருந்த வழக்கினால் பிணையில் வந்த வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள்

தமுமுக தாக்கல் செய்திருந்த வழக்கினால் பிணையில் வந்த வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள் இளையாங்குடியில் கைது செய்யப்பட்ட மலேசியாவை சேர்ந்த 7 ஆன்மீக சுற்றுலா பயணிகள்,இந்தோனேசியாவை சேர்ந்த 4 ஆன்மீக சுற்றுலா பயணிகள் 11 நபர்களை பிணையில் விடுவிக்க கோரி இராமநாதபுரம் தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி மனு தாக்கல் செய்திருந்தார். இன்று 18.05.2020 ஆன்மிக சுற்றுலா பயணிகளை விடுவிக்ககோரி மனு மீதான விசாரணையில் நீதியரசர் அனைவரையும் பிணையில் …

Read More »

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்த காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்!

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்த காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், கிருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் வீடு புகுந்து 10ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள காட்டுமிராண்டிதனத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வண்மையாக கண்டிக்கிறேன். இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திய அதிமுக நிர்வாகியும், அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் …

Read More »

மலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்: தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்: தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த பல நாட்களாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்ப சுமார் 500 இந்தியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 55 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் முடிவடைந்து விமானம் ஏறவிருந்த நிலையில் அவர்கள் …

Read More »

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் …

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் முதல் கொடியேற்றம் நிகழ்ச்சி

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் முதல் கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 10.03.2020 மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு கூட்டத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.சமூகநீதி மாணவர் இயக்கம் SMI’யின் முதல் கொடியேற்றும் நிகழ்வு சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில பொருளாளர் தமீம் அன்சாரி தலைமையில் செங்கல்பட்டு வடக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. கொடியை தமுமுக தலைமை பிரதிநிதி A.S.M.ஜுனைது அவர்கள் ஏற்றி வைத்தார்கள். மனிதநேய மக்கள் கட்சி மாநில …

Read More »