ஏர்வாடியில் பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஏர்வாடியில் தமுமுக மகளிர் பிரிவான தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை (TMMP) சார்பில் இன்று 29.10.17 பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் M.பர்வீன் பாத்திமா ஆலிமா, TMMP பேரூர்கிளை செயலாளர் தலைமை வகித்தார், சேக் மும்தாஜ் பானு TMMP பேரூர்கிளை துணை செயலாளார் வரவேற்புரையாற்றினார், செய்யதலி பாத்திமா TMMP பேரூர்கிளை பொருளாளர் மற்றும் வார்டு …
Read More »ஏர்வாடியில் மகளிர் மாநாடு
கடந்த 5.9.2011 அன்று நெல்லை ஏர்வாடி தமுமுக கிளை சார்பாக மாபெரும் இஸ்லாமிய மகளிர் மாநாடு கிளைத் தலைவர் கே. பக்ருதீன் அலி அஹமது தலைமையில் நடைபெற்றது. கிளை மகளிரணி செயலாளர் ஜனீனா, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
Read More »பொம்முடியில் பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப் வழங்கும் நிகழ்ச்சி
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி மற்றும் மாநில துணைச் செயலாளர் ஒய். சாதிக் பாஷா கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப்களை வழங்கினார். மேலும் மாவட்ட, நகர, தாலுகா, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
Read More »குளிர்பானம் அருந்தினால்: குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
கர்ப்பிணி பெண்கள், ‘சாப்ட் டிரிங்ஸ்’ என அழைக்கப்படும் குளிர்பானங்களை அடிக்கடி அருந்தினால், குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ள தென, மருத்துவ நிபு ணர்கள் எச்சரித்துள்ளனர்.
Read More »சிவகாசியில் பெண்கள் இஸ்திமா
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 18.04.2010 அன்று பெண்கள் இஸ்திமா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி. நாஜிமா பேகம் தலைமை வகித்தார். சகோதரி. மைதின் பேகம் பாத்திமிய்யா கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சகோதரி. ரம்ஜான் பீவி பாத்திமிய்யா வரவேற்புரை நிகழ்த்தினார். சகோதரி. ஷபானா ஆலிமா (முதல்வர், ஆயிஷா சித்திகா மகளிர் கல்லூரி காயல்பட்டினம்) சிறப்புரையாற்றினார். சகோதரி ராபியா ரோஷன் (பேராசிரியை ஆயிஷா சித்திகா மகளிர் கல்லூரி காயல்பட்டினம்) …
Read More »நெல்லை ஏர்வாடியில் ஏழை பெண்களுக்கு நலஉதவி
திருநெல்வே மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 04.11.2009 அன்று கிளைத் தலைவர் பக்ருதீன் அலி அஹமது தலைமையில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மவ்லவி. அப்துல் மஜித் மஹ்லரி ஷபாக்களின் தியாக வரலாறு என்ற தலைப்பிலும், மவ்லவி மிஸ்பாஹுல் ஹுதா முகரம் மாதத்தின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
Read More »ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி-யில் கடந்த 26/10/2009 அன்று பெண்கள் இஜ்திமா நடைபெற்றது. இஜ்திமாவிற்கு ஏர்வாடி மகளிர் அணி செயலாளர் பாத்திமா ஜரினா தலைமை வகித்தார். செய்யத பாத்திமா, மெஹர் பானு, சுபைதா ஆயிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏர்வாடி துணைச் செயலாளர் பர்வீன் பாத்தி மான வரவேற்புரை நிகழ்த்தினார்.
Read More »