Breaking News

சமுதாய அரங்கம்

சமுதாய அரங்கம்

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

Read More »

ஈரானிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்க்களிலும் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஈரானிலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்க்களிலும் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களிலிருந்து மீன்பிடித் தொழிலுக்காக 734 மீனவர்கள் ஈரான் நாட்டு கடற்பகுதிக்குச் சென்றுள்ளனர். கொரோனா தொற்றால் அந்நாட்டில் பிறப்பபிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் சிக்கி பெரிதும் …

Read More »

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு?

ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவ தலைவா் கைது – கொரோனா காலத்திலும் வெறுப்புணா்வை விதைக்கும் மத்திய அரசு? சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) வெளியிடும் கண்டன அறிக்கை..! உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் சூழலில் இக்காலகட்டத்திலும் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பல்வேறு மாணவ தலைவா்கள் மற்றும் சமூக செயற்பட்டாளரை கைது செய்து சிறையிலடைத்து வெறுப்புணா்வை தூண்ட முயற்சிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கதக்கது. ஏற்கனவே டெல்லி …

Read More »

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! எம்.எச்.ஜவாஹிருல்லா

தொல்.திருமாவளவனை அவதூறாக சித்தரித்து ஓவியம் வரைந்த வர்மாவை கைது செய்! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரலாய் வலம் வரும் சகோதரர் தொல் திருமாவளவன் அவர்களை இழிவுபடுத்தும் அவதூறு சித்திரம் வரைந்த வர்மா என்ற அயோக்கியனை உடனடியாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய். பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி

Read More »

தமுமுக தாக்கல் செய்திருந்த வழக்கினால் பிணையில் வந்த வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள்

தமுமுக தாக்கல் செய்திருந்த வழக்கினால் பிணையில் வந்த வெளிநாட்டு ஆன்மீக சுற்றுலா பயணிகள் இளையாங்குடியில் கைது செய்யப்பட்ட மலேசியாவை சேர்ந்த 7 ஆன்மீக சுற்றுலா பயணிகள்,இந்தோனேசியாவை சேர்ந்த 4 ஆன்மீக சுற்றுலா பயணிகள் 11 நபர்களை பிணையில் விடுவிக்க கோரி இராமநாதபுரம் தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி மனு தாக்கல் செய்திருந்தார். இன்று 18.05.2020 ஆன்மிக சுற்றுலா பயணிகளை விடுவிக்ககோரி மனு மீதான விசாரணையில் நீதியரசர் அனைவரையும் பிணையில் …

Read More »

பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம்..!

பொது மன்னிப்பு வழங்கப்பட்டு குவைத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம்..! மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை. குவைத் அரசினால் வழங்கப்பட்ட இருப்பிட அனுமதி நிபந்தனைகளை மீறிய 15 ஆயிரம் இந்தியர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து வர இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க …

Read More »

முதன் முறையாக இணையத்தின் வாயிலாக தமுமுகவின் விழி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் !

முதன் முறையாக இணையத்தின் வாயிலாக தமுமுகவின் விழி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் ! தமுமுகவின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி அமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இணையத்தின் ஊடாக 23.03.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது. தமுமுக-மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமுமுக பொதுச்செயலாளர் (பொறுப்பு) பேரா.ஹாஜாகனி, விழி அமைப்பின் மாநிலச் செயலாளர் முனைவர் ஹுஸைன் பாஷா, மாநிலப் பொருளாளர் பேரா.அபுல் பாசல், மாநில …

Read More »

மலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்: தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மலேசியாவில் தவிக்கும் இந்தியர்கள்: தாயகம் அழைத்து வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த பல நாட்களாக மலேசியாவிலிருந்து தாயகம் திரும்ப சுமார் 500 இந்தியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 55 பேர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் முடிவடைந்து விமானம் ஏறவிருந்த நிலையில் அவர்கள் …

Read More »

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் …

Read More »