Breaking News

கொரோனா

கொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்ட தமுமுகவினர்

வடசென்னை மாவட்டம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 வயதுடைய சகோதரின் உடலை உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடலை பெற்று வண்ணாரப்பேட்டை மையவாடிகளில் ராயபுரம் பகுதி நிர்வாகிகள் நல்லடக்கம் செய்தனர் மேலும் KVT எருக்கஞ்சேரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த அ.இ.அ.தி.மு.க வடசென்னை மாவட்டம் சிறுபான்மை அணி செயலாளர் உடலை பெரம்பூரில் உள்ள ரஹ்மானிய பள்ளி வாசலில் கொளத்தூர் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பேரிகையை அஞ்சல் துறையில் பணியாற்றியவர் கொரோனா தொற்றால் 09.11.2020 உயிரிழந்தார்.அவரது உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று தமுமுக மாவட்ட செயலாளர் A.சலீம் தலைமையிலான தன்னார்வலர்கள் உடலை பெற்று பேரிகையில் நல்லடக்கம் செய்தனர் இச் சேவையில் அஜீஸ்,இத்ரீஸ்,அமீன் மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Read More »

பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!

ஈரோடு மேற்கு மாவட்டம் பவானி நகர தமுமுக சார்பாக, பவானி நகரில்10.11.2020அன்று 60 வயது மதிக்கத் தக்க இஸ்லாமிய முதியவர் கொரோனா பெருந் தோற்றாள் மரணம் அடைந்தார். அண்ணாரின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஐ சி எம் ஆர் வழிகாட்டுதலின்படி,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பவானி எஸ் முகமது தலைமையில், பவானி நகர தமுமுக சகோதரர்கள் மற்றும் ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சிக்கந்தர் ஆகியோர் இணைந்து பவானி நகர …

Read More »

மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சியினர் அடக்கம் செய்துள்ளனர்.

Read More »

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏனங்குடி முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கு டாக்டர் “அப்துல் கலாம் விருது” வழங்கப்பட்டது.

Read More »

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் தென்காசி தமுமுக நிர்வாகிக்கு விருது

கொரோனா காலத்தில் தொய்வின்றி சிறப்பாக செயல்பட்டு வரும் தென்காசி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிற்சங்கம் (MTS) மாவட்ட துணை செயலாளர் பண்பொழி சுலைமான் அவர்களுக்கு தென்காசி சாந்தி மருத்துவமனை குழுமம் சார்பாக விருது வழங்கப்பட்டது.

Read More »

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

Read More »

தப்லீக் ஜமாத்தினர் விடுதலை! களத்தில் தமுமுக வழக்கறிஞர் குழு

தமிழகம் முழுவதும் வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைனுல் ஆபிதீன் மற்றும் தமுமுக வழக்கறிஞர் குழு கவனித்து வருகிறது. காஞ்சிபுரம் காவல்துறையால் பொய் வழக்கு போடப்பட்டிருந்த இந்தோனேஷிய தப்லீக் ஜமாத்தினர் மற்றும் அஸ்ஸாமை சேர்ந்த பதினோரு பேர் இன்று காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டனர். இறைவன் நாடினால் அனைவரும் விரைவில் …

Read More »

திண்டிவனத்தில் கொரோனா நோய் தொற்றால் இறந்த மாற்று மதத்தைச் சார்ந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த செஞ்சி தமுமுக மமகவினர்

திண்டிவனத்தை சேர்ந்த மாற்று மதத்தைச் சார்ந்த 84 வயது முதியவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்று அறிகுறியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்.நோய்த்தொற்று இல்லை (Negative) என்று வீடு திரும்பிய அவர் மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு காந்தி சிலை பின்புறம் உள்ள அவரது இல்லத்தில் இறந்து விட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள். Dr.சையத் உஸ்மான் மாவட்ட செயலாளர் …

Read More »