அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுல் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்ய கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 10ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். -தமுமுக தலைமையகம்
Read More »Recent Posts
அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தோரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் நபிகளார் குறித்து கீழ்த்தரமான அவதூறு பரப்புரை செய்த பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக அக்கட்சி இடைநீக்கம் செய்துள்ளது. இதைபோன்று தன்னுடைய டிவிட்டர் பதிவில் நபிகளாரை குறித்து அவதூறு பரப்புரை செய்த பாஜக டெல்லி …
Read More »மாநில பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா: தமுமுக- மமக தலைவர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியின் பரிசளிப்புவிழா ஜூன் – 3 அன்று சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பங் கு கொண்டு வேற்றி பெற்றவர்களிற்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தமுமுக – மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா,சிறுபாண்மை நல வாரிய ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,சிறுபான்மை ஆணைய ஒருங்கினைப்பாளரும் தமுமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஹாஜாகனி, …
Read More »தமிழக மாணவர்களுக்கும் அரசின் கொள்கைமுடிவுக்கும் எதிராக ஆளுநா் செயல்படுவதை நிறுத்த வேண்டும்
– சமூகநீதி மாணவா் இயக்கம் (SMI) கடும் கண்டனம்..! திருவாரூா் மத்திய பல்கலைகழகத்தில் 27.5.2022 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநா் திரு. ஆா்.என்.ரவி, சமூகநீதிக்கெதிரான புதிய கல்வி கொள்கையை ஆதரித்துப் பேசியதும் அதை நிறைவேற்ற துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியதும் வரம்பு மீறிய செயல் ஆகும். சமூகநீதி கொள்கையில் உறுதியாக உள்ள தமிழ்நாடு அரசையும் அதற்கு உறுதுணையான தமிழக மக்களின் உணா்வுகளையும் புண்படுத்துவதையும் அவமதிப்பதையும் இனியும் ஏற்க முடியாது. …
Read More »பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!
31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வருகை தந்தனர். விடுதலைக்காக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் குரல் கொடுதற்காக பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களுக்கு நன்றி கூறினர். இந்நிகழ்வின் போது மாநிலத் துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, மமக துணைப் பொதுச் செயலாளர் மதுரை கௌஸ், தமுமுக மாநில செயலாளர்கள் கோவை சாதிக், மைதீன் சேட்கான், தலைமை அலுவலக செயலாளர் …
Read More »-
அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தோரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: டைம்ஸ் …
Read More » -
சுதந்திர இந்தியாவில் மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசின் புதிய சாதனை!
-
முஸ்லிம் என்று எண்ணி இந்து மாற்றுத் திறனாளி முதியவர் படுகொலை! பாஜக வெறுப்பு அரசியலின் கொடூர வெளிப்பாடு..
-
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
-
கியான்வாபி பள்ளிவாசல் விவகாரம்: சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிவு வேண்டும்!
-
அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தமுமுக அறிவிப்பு
அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுல் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் …
Read More » -
திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி நடத்தும்… ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்
-
டிசம்பர் -6 நீதி பாதுகாப்பு நாள் கண்டன உரையாற்றுவோர் விபரம்
-
“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு
-
மார்க்க அறிஞர்கள் ஹூஸைன் மன்பயீ,அப்துல் காதர் மன்பயீ தமுமுகவில் இணைந்தனர்
-
கொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்ட தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 வயதுடைய சகோதரின் உடலை உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க …
Read More » -
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்
-
பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!
-
மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!
-
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது
-
மாநில பேச்சுப்போட்டி பரிசளிப்பு விழா: தமுமுக- மமக தலைவர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் நடத்திய அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியின் பரிசளிப்புவிழா ஜூன் …
Read More » -
தமிழக மாணவர்களுக்கும் அரசின் கொள்கைமுடிவுக்கும் எதிராக ஆளுநா் செயல்படுவதை நிறுத்த வேண்டும்
-
பாபர் மஸ்ஜித் பாணியில் வாரணாசியில் பள்ளிவாசலை அபகரிக்க முயலும் பாசிச பயங்கரவாதத்தை கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்
-
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது ஆளுநரின் விஷமக் கருத்து:
-
தாம்பரத்தில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி நடத்திய தபால் நிலையம் முற்றுகை போராட்டம்
-
மக்கள் உரிமை (17-29) மின்னிதழ்
இந்த வாரம் மக்கள் உரிமையில்… லவ் ஜிஹாத் எனும் மாயை இலக்காக்கப்பட்ட இஸ்லாமிய வாலிபர்கள்..! தலையங்கம் வேளாண் சட்டத்தை திரும்ப …
Read More » -
மக்கள் உரிமை (17-25) மின்னிதழ்
-
மக்கள் உரிமை (17-24) மின்னிதழ்
-
மக்கள் உரிமை (17-23) மின்னிதழ்
-
மக்கள் உரிமை (17-22) மின்னிதழ்
-
கொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்ட தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 வயதுடைய சகோதரின் உடலை உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க …
Read More » -
திருவாரூரில் ரயில் நிலையம் முற்றுகை: மமகவினர் கைது!
-
திருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
-
நீலகிரி, நாமக்கல், கரூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
-
புதுச்சேரி, காரைக்கால், விருதுநகர், சிவகங்கை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
-
மாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்
திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதியில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர். இந்நிகழ்வில் மாநில …
Read More » -
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்
-
பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!
-
ஆவடியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் நடைப்பெற்ற மார்க்க பயான் நிகழ்ச்சி
-
நாகூரில் தமுமுக மமக-வில் இணைந்த இளைஞர்கள்
-
நெல்லை வள்ளியூரில் தமுமுக மமக புதிய கிளை அமைப்பு !
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தமுமுக மமக கிளை இன்று அமைக்கப்பட்டது நிகழ்விற்கு மாவட்ட துணைத்தலைவர் துலுக்கர்பட்டி ஜாவித் தலைமை தாங்கினார் …
Read More » -
நீடூரில் நடைப்பெற்ற தமுமுக தர்பியா முகாம்
-
அரியலூர் கோவிந்த புத்தூரில் தமுமுக மமக புதிய கிளை
-
திருநறையூர் – நாச்சியார் கோவிலில் தமுமுக நடத்திய இரத்ததான முகாம்
-
மதுரை கருங்காலக்குடியில் 110 குடும்பங்களுக்கு பெருநாள் பரிசாக உணவு பொருட்களை வழங்கிய தமுமுக