மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மாற்றுத்திறனாளி பன்வாரிலால் ஜெயின் என்பவரை ” நீ முகமது தானே. உன் ஆதார் அட்டையைக்காட்டு ” என்று சொல்லி பாஜகவை சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என்பவர், சரமாரியாகத்தாக்கி படுகொலைச் செய்யப்பட்ட பயங்கரவாதச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்கு …
Read More »Recent Posts
பாபர் மஸ்ஜித் பாணியில் வாரணாசியில் பள்ளிவாசலை அபகரிக்க முயலும் பாசிச பயங்கரவாதத்தை கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்
வாரணாசியில் உள்ள கியான்வாபி பள்ளிவாலை இந்து மக்களின் வழிபாட்டிற்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கில் முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு சுத்தம் செய்யும் தண்ணீர் குளத்தின் நடுவில் உள்ள தண்ணீர் கம்பத்தை சிவலிங்கம் என்று கூறி அதனை சீல் வைக்க உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நிலவும் மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த வழக்கு …
Read More »TMMP நடத்திய சிறப்பு வாழ்வியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் டாக்டர்.ஃபஜிலாஆசாத்
TMMP நடத்திய சிறப்பு வாழ்வியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் டாக்டர்.ஃபஜிலாஆசாத் இன்று தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மத்திய சென்னை மாவட்டம் சார்பாக வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் #சிறப்பு_அழைப்பாளராக பங்கேற்ற சர்வதேச வாழ்வியல் ஆலோசகரும் பன்னூல் ஆசிரியரும் IWF இன் மகளிர் அணி செயலாளருமான ஃபஜிலா ஆசாத் அவர்களும் மாநில மகளிர் அணி செயலாளர் மரியம் நிஷா அவர்களும் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நசீமா …
Read More »பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
தமிழக ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்குக் குட்டு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை: 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடிய பேரறிவாளனை இன்று உச்ச நீதிமன்றம்விடுதலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது. நீண்டகாலமாகச் சிறையில் இருக்கக்கூடிய பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலைசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதை அனுப்பியபிறகு ஆளுநர் அதுகுறித்து முடிவெடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதன் …
Read More »கியான்வாபி பள்ளிவாசல் விவகாரம்: சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிவு வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே கியான்வாபி பள்ளிவாசல் உள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலில் இந்து கோயில் இருந்ததாகவும் இங்கு தங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என ஐந்துப் பெண்கள் கொண்டக் குழு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதையடுத்து இது தொடர்பாக அந்த பள்ளிவாசலை வீடியோ ஆதாரத்துடன் …
Read More »-
முஸ்லிம் என்று எண்ணி இந்து மாற்றுத் திறனாளி முதியவர் படுகொலை! பாஜக வெறுப்பு அரசியலின் கொடூர வெளிப்பாடு..
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் பொதுமக்கள் …
Read More » -
பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
-
கியான்வாபி பள்ளிவாசல் விவகாரம்: சமூக நல்லிணக்கத்தில் அக்கறையுள்ள அனைவரும் வலிமையான கண்டனங்களைப் பதிவு வேண்டும்!
-
நூல் ஏற்றுமதிக்கு தடைவிதித்து அதன் விலையைக் கட்டுப்படுத்தி பின்னலாடை உற்பத்தியைப் பெருக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
-
ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதை எதிர்த்த கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
-
டிசம்பர் -6 நீதி பாதுகாப்பு நாள் கண்டன உரையாற்றுவோர் விபரம்
-
“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு
-
மார்க்க அறிஞர்கள் ஹூஸைன் மன்பயீ,அப்துல் காதர் மன்பயீ தமுமுகவில் இணைந்தனர்
-
தமுமுக அறிவித்த போராட்டத்தின் எதிரொலியாக வெளிநாட்டு தப்லீக் ஆன்மீக பயணிகளை சிறை வளாகத்தில் இருந்து தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு மாற்றிய தமிழக அரசு
-
கொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்ட தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 வயதுடைய சகோதரின் உடலை உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க …
Read More » -
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்
-
பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!
-
மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!
-
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது
-
பாபர் மஸ்ஜித் பாணியில் வாரணாசியில் பள்ளிவாசலை அபகரிக்க முயலும் பாசிச பயங்கரவாதத்தை கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்
வாரணாசியில் உள்ள கியான்வாபி பள்ளிவாலை இந்து மக்களின் வழிபாட்டிற்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கு …
Read More » -
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது ஆளுநரின் விஷமக் கருத்து:
-
தாம்பரத்தில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி நடத்திய தபால் நிலையம் முற்றுகை போராட்டம்
-
திருவாரூரில் ரயில் நிலையம் முற்றுகை: மமகவினர் கைது!
-
மனிதநேய மக்கள் கட்சியை நோக்கி மக்கள் வெள்ளம்
-
மக்கள் உரிமை (17-29) மின்னிதழ்
இந்த வாரம் மக்கள் உரிமையில்… லவ் ஜிஹாத் எனும் மாயை இலக்காக்கப்பட்ட இஸ்லாமிய வாலிபர்கள்..! தலையங்கம் வேளாண் சட்டத்தை திரும்ப …
Read More » -
மக்கள் உரிமை (17-25) மின்னிதழ்
-
மக்கள் உரிமை (17-24) மின்னிதழ்
-
மக்கள் உரிமை (17-23) மின்னிதழ்
-
மக்கள் உரிமை (17-22) மின்னிதழ்
-
கொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்ட தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 வயதுடைய சகோதரின் உடலை உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க …
Read More » -
திருவாரூரில் ரயில் நிலையம் முற்றுகை: மமகவினர் கைது!
-
திருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
-
நீலகிரி, நாமக்கல், கரூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
-
புதுச்சேரி, காரைக்கால், விருதுநகர், சிவகங்கை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
-
மாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்
திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதியில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர். இந்நிகழ்வில் மாநில …
Read More » -
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்
-
பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!
-
ஆவடியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் நடைப்பெற்ற மார்க்க பயான் நிகழ்ச்சி
-
நாகூரில் தமுமுக மமக-வில் இணைந்த இளைஞர்கள்
-
நெல்லை வள்ளியூரில் தமுமுக மமக புதிய கிளை அமைப்பு !
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தமுமுக மமக கிளை இன்று அமைக்கப்பட்டது நிகழ்விற்கு மாவட்ட துணைத்தலைவர் துலுக்கர்பட்டி ஜாவித் தலைமை தாங்கினார் …
Read More » -
நீடூரில் நடைப்பெற்ற தமுமுக தர்பியா முகாம்
-
அரியலூர் கோவிந்த புத்தூரில் தமுமுக மமக புதிய கிளை
-
திருநறையூர் – நாச்சியார் கோவிலில் தமுமுக நடத்திய இரத்ததான முகாம்
-
மதுரை கருங்காலக்குடியில் 110 குடும்பங்களுக்கு பெருநாள் பரிசாக உணவு பொருட்களை வழங்கிய தமுமுக