தமுமுக தலைமை தேர்தல் வேட்பு மனு & பொதுக்குழு அழைப்பிதழை பதிவிறக்க Download தமுமுக தலைவர் வேட்பு மனு Download தமுமுக பொதுச்செயலாளர் வேட்பு மனு Download தமுமுக பொருளாளர் மனு தமுமுக தலைமை செயற்குழு அழைப்பிதழை பதிவிறக்க உங்கள் தமுமுக உறுப்பினர் அட்டை எண் உள்ளீடு செய்க மமக தலைமை செயற்குழு அழைப்பிதழை பதிவிறக்க உங்கள் மமக உறுப்பினர் அட்டை எண் உள்ளீடு செய்க …
Read More »Monthly Archives: October 2022
தமுமுக தலைமை தேர்தல் வேட்பு மனு பதிவிறக்கம் செய்ய
தமுமுக தலைமை தேர்தல் வேட்பு மனு படிவம் கழக தலைவருக்கான வேட்பு மனு படிவம் பதிவிறக்கம் செய்ய கழக பொதுச் செயலாளருக்கான வேட்பு மனு படிவம் பதிவிறக்கம் செய்ய கழக பொருளாளருக்கான வேட்பு மனு படிவம் பதிவிறக்கம் செய்ய
Read More »பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று தரக்குறைவாக பேசிய அண்ணாமலையின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களை “ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..? மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள்?” என்று ஒருமையில் பேசியுள்ளார். இது அங்கிருந்த பத்திரிகையாளர்களை மட்டுமல்லாமல் ஊடகத்துறையின் மீது ஆர்வமுள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை …
Read More »கோவை கார்வெடிப்பு சம்பவம்: உண்மைப் பின்னணி வெளிக்கொணரப்பட வேண்டும்!
சமூக அமைதியைப் பாதுகாக்க ஓரணியில் நிற்போம்!! கோவை உக்கடம் பகுதியில் நேற்று (23.10.2022) அதிகாலை 4.30 மணியளவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காவல் சோதனை சாவடி முன்பு ஒரு மாருதி வாகனத்தில் கேஸ் உருளை வெடித்துச் சிதறி, வாகனம் இரண்டு துண்டாகியுள்ளது. காரை ஓட்டிச்சென்றவர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்துள்ளார். அவரது பெயர் ஜமேசா முபீன் என அறியப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை எனினும் அவர் …
Read More »அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே
மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து.! அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து ஒன்பது முறை வெற்றி பெற்றவர். குல்பர்கா மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வென்று இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வானவர். …
Read More »இந்திய கம்யூனிட்ஸ் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா மீண்டும் தேர்வு!
மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் டி. ராஜா அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். டி. ராஜா கடந்த 23 வருடங்களுக்கும் மேலாக கட்சியின் தேசிய செயற்குழுவில் முக்கியப் பங்காற்றுவதோடு மட்டுமில்லாமல் மாநிலங்களவை உறுப்பினராகவும் சமரசமில்லாமல் பணியாற்றியவர். நூற்றாண்டைக் கடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான தோழர் டி. …
Read More »ஸ்டர்லைட் துப்பாக்கி சூடு தருவாயில் தமுமுக ஆம்புலென்ஸ் சேவைக்கு நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் நெகிழ்ச்சியான பாராட்டு
துன்பத்தைப் பொருட்படுத்தாமல் சாதி, இனம், சமூகம் அல்லது மதம் ஆகியவற்றைப் பாராமல் மனித நேயத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் (TMMK) செய்த விலைமதிப்பற்ற சேவை ஆகும். மதச்சார்பற்ற மாநிலத்தில் இப்போது இது தேவையானதாகும். – ஸ்டர்லைட் துப்பாக்கி சூடு தருவாயில் தமுமுக ஆம்புலென்ஸ் சேவைக்கு நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் நெகிழ்ச்சியான பாராட்டு ########################### இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வைக்கப்பட்ட நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இறுதி …
Read More »