Breaking News

அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தமுமுக அறிவிப்பு

அண்ணல் நபிகளார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுல் சர்மா மற்றும் நவீன் ஜின்டாலை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்ய கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை ஜூன் 10ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
-தமுமுக தலைமையகம்

Check Also

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை செய்தி. நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *