மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை (10.05.2022) அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இலங்கை வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நானும் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது எம்.எல்.ஏ. (மணப்பாறை தொகுதி) எங்களது சட்டமன்ற உறுப்பினருக்கான ஒருமாத ஊதியத்தின் காசோலைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினோம்.
Check Also
பேரறிவாளன் தமுமுக மமக தலைமையகம் வருகை!
31 ஆண்டுகள் சிறையில் வாடிய பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மையாரும், இன்று (25.05.2022) சென்னை மனிதநேய மக்கள் கட்சி …