தாம்பரம் வரதராஐபுரம் பகுதியில் மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணி மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட்டது நிவர் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணியில் புதுசேரி முதல்வர் நாராயணசாமியுடன் தமுமுக மமகவினர் புதுச்சேரி மாவட்டம் முழுவதும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணியில் தமுமுக பேரிடர் மீட்புக் குழுவினர்.. நிவர் புயல்-செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் வரதராஜபுரத்தில் முழுமையாக வெள்ளக்காடாக மாறிய …
Read More »