தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்படும் வேளைகளில் கால் நூற்றாண்டு காலமாக துயரங்களை சந்திக்கும் மக்களுக்கு உதவிடும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். நிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடத் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நிவர் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவிடுவதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் …
Read More »