மதுரை ஒத்தக்கடையில் மாற்று கட்சிகளிலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா முன்னிலையில் இணைந்தனர்.
சேலம் மேற்கு ஜலகண்டாபுரத்தில் தோழர்கள் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர்
இராமநாதபுரம் கிழக்கு ஆனந்தூரில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 30க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் திருமுடிவாக்கம் பகுதி தோழர்கள் மமக துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூப் அவர்களின் முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர்.
தென்சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி பாலவாக்கம் 185வது வட்டத்தில் இளைஞர்கள் தமுமுக மமக-வில் இணைந்தனர்
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளையில் ஏராளமான சகோதரர்கள் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர்
சேலத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 30க்கும் மேற்பட்டோர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர்
திண்டுக்கல் நகரத்தில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் ஏராளமான சகோதரர்கள் இணைந்தனர்
சேலம் கிழக்கு மாவட்டம் அம்மாப்பேட்டையில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 30க்கும் மேற்பட்டோர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தனர்.