UAPA சட்டம், பீமா கொரேகான் வழக்கு மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) சட்ட விரோத செயல்களால் மனித உரிமைக் காப்பாளர்கள் சட்ட விரோதமாகக் கைது செய்யப்படுவதை கண்டித்தும், பயங்கரவாத சட்டங்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான பரப்புரைக் போராட்டம் 18.11.2020 சென்னை திருவல்லிக்கேணியில் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான பரப்புரை இயக்கம் சார்பில் நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி …
Read More »Daily Archives: November 18, 2020
மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் இஸ்மாயில் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நேற்று இரவு மரணித்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை அளிக்கின்றது. நாம் வாழும் காலத்தில் அரசியலில் தூய்மையும் நேர்மையும் ஒழுக்கமும் மிகுந்த அரசியல் தலைவராக முஹம்மது இஸ்மாயில் விளங்கினார். 1980ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாக செயல்பட்டார். ஜனதா தள கட்சியின் அனைத்திந்திய தலைவர்களில் ஒருவராக …
Read More »