இந்த வாரம் மக்கள் உரிமையில்… அமெரிக்க தேர்தல்: வெறுப்பரசியலுக்கு முடிவு கட்டிய முஸ்லிம்கள் அமெரிக்க மோடிக்கு விழுந்த மரண அடி அர்னாப் கோஸ்வாமி என்ற வெறுப்பு ஊடக வியாபாரி சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பனனுக்கு வேறொரு நீதி? ஆளுமையின் வடிவம் பேரா. அ.காதர் பாட்சா பேராசிரியர் அருணன் எழுதும் ஆர்.எஸ்.எஸ்.எனும் மர்மதேசம் தொடரில் மனு அதர்மத்தை வீழ்த்தாமல் சமதர்மம் இல்லை மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை …
Read More »Daily Archives: November 7, 2020
நெய்வேலி காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் அடித்துக் கொலை! கொலைக் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் வசித்து வந்த செல்வமுருகன் என்பவர் தனது வியாபாரம் சம்பந்தமாக அக்டோபர் 28 அன்று வடலூர் சென்றுள்ளார். வியாபாரத்திற்குச் சென்ற செல்வமுருகன் பல மணி நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, நெய்வேலி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். மறுதினம் காவலர்கள் செல்வ முருகனின் மனைவியைத் தொடர்பு கொண்டு, இந்திரா நகர் பகுதிக்கு அழைத்து “உன் கணவர் …
Read More »