இந்த வாரம் மக்கள் உரிமையில்… காஷ்மீர் இனி விற்பனைக்கு, அகதிகளாக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் சசிகலா வருகை; அமைச்சர்களின் தர்மசங்கடம் உபி – பசுவதை தடை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம பேராசிரியர் அருணன் எழுதும் ஆர்.எஸ்.எஸ்.எனும் மர்மதேசம் தொடரில் கொலைத் தாண்டவம் 2002 எனும் “குஜராத் மாடல்!” இறைத்தூதரை அவமதிப்பதா? வெகுண்டெழுந்த முஸ்லிம் உலகம் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராளிகளை விடுதலை செய்க – ஐநா மேலும் …
Read More »Daily Archives: November 4, 2020
ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்டனம் காலந்தாழ்த்தாமல் தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா கோரிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலையில் தேவையில்லாமல் காலத்தை வீணாக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாகச் சிறையில் வாடிவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு எனக் கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசும் ஒரு …
Read More »