தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு விழாவாகக் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கொண்டாடினர். கர்நாடகம், காஷ்மீர், ஆந்திரா போன்ற பல மாநிலங்கள் அந்தந்த மாநிலத்திற்கு என்று தனிக்கொடி அமைத்துக்கொண்டு கொண்டாடுவதைப் போல தமிழ்நாடும் கொண்டாட வேண்டும் என்று விரும்பி அதற்கென தமிழ்நாட்டின் வரைபடத்தைக் கொண்ட ஒரு தற்காலிக கொடியினையும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிமுகம் செய்திருந்தது. பல மாநிலங்கள் சேர்ந்த இந்திய ஒன்றியத்தில் மாநில உரிமைகள் …
Read More »