அக்டோபர் 23,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தமுமுக மமக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, தலைமை …
Read More »Daily Archives: October 24, 2020
தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
அக்டோபர் 24,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தர்மபுரி, ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தமுமுக மாநில செயலாளர் ஏஜாஸ் அஹமத், தலைமை பிரதிநிதி அப்துல் காதர் மற்றும் …
Read More »திருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமை சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் பெண்கள் மற்றும் மதநம்பிக்கையை அவமதிக்கும் விதமாகக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் என அவர் மீது 6 பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. செப்டம்பர் 27 அன்று பல்வேறு நாட்டில் வாழும் பெரியாரிய இயக்கத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்ட இணையதள நிகழ்வில் உரையாற்றிய சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது பெரியார் ஏன் சனாதன தர்மத்தை எதிர்த்தார் என்பதற்கு …
Read More »திண்டுக்கல் மற்றும் தேனி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
அக்டோபர் 22,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திண்டுக்கல் மற்றும் தேனி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம் மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தமுமுக மமக மாநில துணைத் …
Read More »