கொரோனா காலத்தில் தொய்வின்றி சிறப்பாக செயல்பட்டு வரும் தென்காசி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிற்சங்கம் (MTS) மாவட்ட துணை செயலாளர் பண்பொழி சுலைமான் அவர்களுக்கு தென்காசி சாந்தி மருத்துவமனை குழுமம் சார்பாக விருது வழங்கப்பட்டது.
Read More »Daily Archives: October 17, 2020
தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மற்றும் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் …
Read More »சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல அறிக்கை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன். மகன் …
Read More »மக்கள் உரிமை (17-21) மின்னிதழ்
இந்த வாரம் மக்கள் உரிமையில்… TRP ரேட்டிங்: சீட்டிங்கில் சிக்கிய முன்னணி ஊடகங்கள் திருச்சி – சென்னை நெடுஞ்சாலை பள்ளிவாசல் இடிப்பு நாளை யாரும் இறைச்சி சாப்பிடக் கூடாது என்று கூறுவீர்களோ? சனாதன வழக்காடிகளுக்கு சவுக்கடி கொடுத்த உச்சநீதிமன்றம் அரபு நாட்டு தண்டனை (சிறுகதை) இந்து எழுச்சிக்காக விநாயகர் ஊர்வலம் பேராசிரியர் அருணன் எழுதும் ஆர்.எஸ்.எஸ்.எனும் மர்மதேசம் தொடரில்… மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை (17-21) …
Read More »