மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி மத்திய அரசு விளம்பரம் செய்து உள்ளது. இந்த விளம்பரத்தில் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள செம்மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பாரசீகம் மற்றும் மண்ணியல் ஆகிய துறைகளில் எம்.ஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டு செம்மொழி தமிழ் …
Read More »Daily Archives: October 7, 2020
இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி மத்திய அரசு விளம்பரம் செய்து உள்ளது. இந்த விளம்பரத்தில் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள செம்மொழிகளில் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பாரசீகம் மற்றும் மண்ணியல் ஆகிய …
Read More »வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் – பேரா.ஜவாஹிருல்லா
வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “வெளிநாடுகளிலிருந்து, வந்தேபாரத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குத் திரும்பி வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை (Covid Negative test) எடுத்து வரவேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணையின் …
Read More »நீதி பெறுவதென்பது இன்று கடினம்! ஜவாஹிருல்லா ஆதங்கம் ஜுனியர் விகடனில் வெளிவந்த பேட்டி
2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத சூழலிலும்கூட, மனதைத் தேற்றிக்கொண்டு தொடர்ந்து தி.மு.க கூட்டணியிலேயே பயணித்து வருகிறது மனிதநேய மக்கள் கட்சி. வரும் சட்டமன்றத் தேர்தலிலும், கூட்டணிக் கட்சி களுக்கான இடங்களை ஒதுக்குவது குறித்து தி.மு.க தரப்பிலிருந்து வெளிவரும் செய்திகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ‘கிலி’ ஏற்படுத்திவரும் சூழலில், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லாவிடம் பேசினேன்…
Read More »