Read More »
Daily Archives: September 14, 2020
தமுமுக வெள்ளி விழா மாநாடு – ஆர்.ரங்கராஜன்
கருத்துச் சுதந்திரத்தைச் சிதைக்கும் வகையில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கூடாது – சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்!
மாணவ மணிகளின் உயிர்களை மாய்க்கும் மனு நீதி அடிப்படையிலான நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் ஒருவர் தலைமை நீதியரசருக்கு கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. கொரோனா காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொலியில் நடைபெற்று வரும் சூழலில் நீட் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளது …
Read More »