சமூக செயற்பாட்டாளர், கொத்தடிமைக்கு எதிரான போராளி, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டப் பாடுபட்ட தியாகி சுவாமி அக்னிவேஷ் அவர்கள் மரணித்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கின்றது. நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்ற அவர் கல்லூரி ஆசிரியர் பதவியைத் துறந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக மனித உரிமைகளுக்காகத் தனது இறுதி மூச்சு வரை சளைக்காமல் போராடிய போராளியாக விளங்கினார். அரியானா மாநிலத்தில் நிலவிய கொத்தடிமை முறையை எதிர்த்து களம் கண்ட சுவாமி அக்னிவேஷ் …
Read More »