செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பல்லாவரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 0மரணித்துவிட்டார் அவரது உடலை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் M.யாக்கூப் அவர்களின் ஒருங்கினைப்பில். தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S.K.ஜாஹிர் உசேன் அவர்கள் முயற்சியில் செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது நயினார் பம்மல் நகர தலைவர் பரக்கத்துல்லாஹ் பல்லாவரம் பொறுப்புக் குழு தலைவர் அப்துல் …
Read More »Daily Archives: August 18, 2020
கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்றுமத சகோதரர் உடலை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்
செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் படப்பையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவர் மரணித்துவிட்டார் அவரது உடலை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைப்பொதுச்செயலாளர் தாம்பரம் Mயாக்கூப் ஒருங்கினைப்பில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S.K.ஜாஹிர் உசேன் முயற்சியில் செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது நயினார், மாவட்ட வர்த்தக அணி பொருலாளர் F.தமிமுள் அன்சாரி மனிதநேய மக்கள் கட்சி செம்பாக்கம் நகர செயலாளர் முகம்மது …
Read More »கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு நடத்தும் தேசிய கல்விக் கொள்கை 2020 எதிர்ப்பு பொது அரங்கம் – பேரா.ஜவாஹிருல்லா
திருவாரூர் மாவட்டம் பேரளத்தை சேர்ந்த சகோதரர் கொரோனாவால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்த தமுமுக மமக தன்னார்வலர்கள்
திருவாரூர் மாவட்டம் பேரளத்தை சேர்ந்த சகோதரர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து திருவாரூர் தமுமுக மமக நிர்வாகிகள் இந்த சகோதரரின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது..
Read More »மக்கள் உரிமை (17-16) மின்னிதழ்
இந்த வாரம் மக்கள் உரிமையில்… அரும் பெரும் மக்கள் தொண்டர் அஸ்லம் பாஷா – இணையவழி நினைவேந்தல் சச்சார் அறிக்கை: 15 ஆண்டு துயரம் தீர்வது எப்போது? துணைவேந்தர்கள் நியமனம்? சர்ச்சையில் ஆளுநர் அயோத்தியில் அனாதையான இந்தியாவின் கண்ணியம் பெங்களூரில் கலவரம், துப்பாக்கி சூடு! தமிழகத்தில் தோற்ற சங்கிகளின் சதி கர்நாடகத்தில் வெற்றி பெற்றது! பொற்கோயிலுக்கு 330 குவிண்டால் கோதுமை வழங்கிய முஸ்லிம்கள் நெகிழ்ச்சியில் சீக்கிய சமயத்தலைவர்கள் மேலும் பல …
Read More »ஆவடி வேல்டெக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வரும் தமுமுக மமக
வெளிநாடுகளிலிருந்து வந்து திருவள்ளூர் மேற்மு மாவட்டம் ஆவடி வேல்டெக் கல்லூரியில் தனிமைபடுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தமுமுக மமக சார்பாக தண்ணீர் பாட்டில், பிஸ்கட், டீ போன்றவற்றை வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துக் கொடுக்கப்பட்டது.
Read More »ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்க வேண்டும் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது – பேரா.ஜவாஹிருல்லா
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த்து சரியே என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. தூத்துக்குடி மக்களின் உயிர்களை மெல்ல மெல்ல காவு கொண்ட கொலை பாதக நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து மக்கள் நடத்தி வந்த போராட்டத்தின் உச்சமாக 100 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது. …
Read More »