செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவர் மரணித்துவிட்டார்கள். அவரது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் SK.ஜாஹிர்ஹுசைன் அவர்கள் தலைமையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துனைச்செயலாளர் Skஹைதர்அலி மாவட்ட தொண்டரணி செயலாளர் I ஜமால் மாவட்ட வர்த்தகர் அணி பொருளாலர் Fதமீமுல் அன்சாரி செம்பாக்கம் நகர மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் …
Read More »Daily Archives: August 5, 2020
கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி தமுமுக-மமக தன்னார்வலர்
வடசென்னை மாவட்டம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சகோதரர் மரணமடைந்தார் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடலை பெற்று ராயபுரம் பகுதி நிர்வாகிகள் வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்தார்கள்.
Read More »விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கொரோனாவால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுக மமகவினர்
விழுப்பும் மாவட்த்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சாகோதர் மரணித்துவிட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய மேல் எடையாளம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்ற தகவல் வந்ததின் அடிப்படையில். அவரின் உடலை பெற்று ஷேக் சர்தார் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் தலைமையில்.தமுமுக நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ச.பாருக் (IPP) நகர செயலாளர் ரஹமத்துல்லா தமுமுக கிளை செயலாளர் ஷாஜான் தமுமுக 15 வார்டு தலைவர் அஷ்ரப் …
Read More »கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்த ஆரணி நகர தமுமுக மமகவினர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரத்தில் கொரோனா கொடிய நோயால் உயிரிழந்த ஒருவரின் உடலை தமுமுக மமக ஆரணி நகர நிர்வாகிகள் மற்றும் ஜமாத்வுடன் இணைந்து அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றி நல்லடக்கம் செய்தனர்.
Read More »கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மமகவினர்
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுக்கா நாகவேடு கிராமத்தை சேர்ந்த சகோதரி ஒருவர் கொரோனா நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரை இராணிப்பேட்டை மாவட்ட தமுமுக மற்றும் மமக தலைவர் A.O. இம்ரான் தலைமையிலும் மமக மாவட்ட செயலாளர் அரக்கோணம் முஹம்மத்அலி முன்னிலையில் ஆற்காடு மற்றும் அரக்கோணம் நகர நிர்வாகிகள் மூலம் நாகவேடு இடுகாட்டில் அவர்களின் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது
Read More »ஒரு நாள் வரும், அரசியல் அமைப்புச் சட்டம் உயிர்பெறும், பாபரி மஸ்ஜித் எழும், நமது உரிமை போராட்டம் வெற்றிப் பெறும்-ஜவாஹிருல்லா உரை
ஒரு நாள் வரும், அரசியல் அமைப்புச் சட்டம் உயிர்பெறும், பாபரி மஸ்ஜித் எழும், நமது உரிமை போராட்டம் வெற்றிப் பெறும் – தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா உரை.
Read More »தொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அம்மையார் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி அம்மையார் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!.
Read More »நீதிக்கு காத்திருக்கும் பாபரிமஸ்ஜித் 5.8.2020 காலை 11மணிக்கு சமூக ஊடகங்களில் நீதியுணர்வை நினைவூட்டும் பரப்புரை..
உணர்வுகளைப் பகிர.. #BabriMasjidAwaitsJustice #BabriMasjid
Read More »