நெல்லை ஏர்வாடியை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் மரணித்து விட்டார். அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நெல்லை மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யூசுப் சுல்தான் தலைமையில் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரியாசுர் ரகுமான் மேலப்பாளையம் பகுதி இளைஞரணி காஜா மற்றும் ஏர்வாடி பேரூர் தலைவர் அன்வர்அண்ணாவி அன்வர், IPP மாவட்டச் செயலாளர் சித்திக் அல்தாபி வடகரை அபுபக்கர் சித்திக் ஆகியோர் நல்லடக்கம் செய்தனர்..
பெருநாள் அன்று அதிகாலையிலும் தமுமுகவினர் இப்பணியில் ஈடுபட்டனர்…
Check Also
மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!
கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …