ஆம்பூர் பாங்கிஷாப் பகுதியை சேர்ந்த 54 வயது பெண்மணி கொரோனா தொற்றால் மரணமடைந்தார் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க உடலை பெற்ற ஆம்பூர் நகர தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்
Read More »Daily Archives: July 13, 2020
கொரோனா தொற்றால் இறந்த பெண்மணியை நல்லடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்
மதுரை ஜர்கார தெருவை சேர்ந்த பெண்மணி கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்.
Read More »கொரோனா தொற்றால் இறந்த சகோதரரை நல்லடக்கம் செய்த மதுரை தெற்கு மாவட்ட தமுமுக-மமக தன்னார்வலர்கள்
மதுரை அரசு மருத்துவமனையில் வத்தலகுண்டை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடலை பெற்று நல்லடக்கம் செய்தனர்
Read More »நாகர்கோயில் பெருவிளை பகுதியில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கிய தமுமுகவினர்
குமரி மாவட்டம் நாகர்கோயில் மாநகரம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக கொரோனா நோய் தடுக்கும் முகமாக நாகர்கோயில் பெருவிளை பகுதியிலிருந்து கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Read More »தேவராயம் பாளையம் கிளையில் கிருமிநாசினி தெளித்த தமுமுகவினர்
திருப்பூர் வடக்கு மாவட்டம் தேவராயம் பாளையம் கிளையின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக இரண்டாம் கட்டமாக கிருமிநாசினி அப்பகுதி முழுக்க பாதுகாப்பான முறையில் முகவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தெளிக்கப்பட்டது..!
Read More »குலசேகரப்பட்டினத்தில் மனிதநேய ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்கம் திறப்பு நிகழ்வு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனிதநேய ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் சங்கம் கரும்பலகை திறப்பு கொடியேற்றும் நிகழ்வு மற்றும் கபசுர குடிநீர் முக கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Read More »கொண்டலாம்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முக கவசம் வழங்கிய மமகவினர்
சேலம் கிழக்கு மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி இளைஞரணி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழங்கப்பட்டது
Read More »தமுமுக அறிவித்த போராட்டத்தின் எதிரொலியாக வெளிநாட்டு தப்லீக் ஆன்மீக பயணிகளை சிறை வளாகத்தில் இருந்து தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு மாற்றிய தமிழக அரசு
தமுமுக அறிவித்த போராட்டத்தின் எதிரொலியாக வெளிநாட்டு தப்லீக் ஆன்மீக பயணிகளை சிறை வளாகத்தில் இருந்து தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு மாற்ற முதல்வர் எடப்பாடி உத்தரவு… நாளை நடக்க இருந்த முற்றுகை போராட்டம் ஒத்தி வைப்பு. வெளிநாட்டு பயணிகளை மற்ற மாநிலங்களைப் போல சொந்த நாடுகளுக்கு விரைவில் அனுப்பவில்லையென்றால் மீண்டும் போராட்டம் என தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா அறிவிப்பு… தமுமுக கோரிக்கையை ஏற்று கண்டன குரல் எழுப்பிய திராவிட முன்னேற்றக் …
Read More »ரியாத்திலிருந்து சென்னை வந்தடைந்த பயணிகளுக்கு உதவிய தமுமுக
சவுதி அரேபியா ரியாத் நாட்டில் இருந்து இன்றைய அதிகாலை 178 சகோதரர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார்கள் அவர்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூரித்து செய்து 20க்கும் மேற்பட்டோருக்கு வாகன ஏற்பாடு செய்து அவர்களை திருச்சி மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹீம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அசாருதீன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்
Read More »ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய கொளத்தூர் தமுமுக
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி தமுமுக சார்பாக முழு ஊரடங்கில் பணியாற்றும் காவல்துறையினருக்கும் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் தண்ணீர்,டீ,பிஸ்கட் மற்றும் நோய் கிருமியை அழிக்கும் சானிடைசர் வழங்கப்பட்டது
Read More »