இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சகோதரர் கொரனோ தொற்றால் மரணமடைந்தார். அவர்களது குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அரக்கோண நகர தமுமுக-மமக நிர்வாகிகள் உடலை பெற்று ஈத்கா பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …