காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்தவற்காக தமுமுக மாநில செயலாளர் காரைக்கால் அப்துர் ரஹீம்,மாவட்ட தலைவர் ராஜா முஹம்மத், மாவட்ட மருத்துவரணி செயலாளர் பயாஸ் ஆகியோர் கொண்ட குழுவிற்கு காரைக்கால் நகராட்சி ஆணையாளர் உடல்களை அடக்க செய்வதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார்.
Check Also
மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!
கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …