செங்கல்பட்டு மாவட்டம் வண்னலூர் ஓட்டேரியை சேர்ந்த சகோதரி கொரோனா தொற்றால் மரணமடைந்தார் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுகவினர் உடலை பெற்று ஓட்டேரி அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்
Check Also
மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!
கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …