வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டை
சேர்ந்தவர் நோய் தொற்றால் மரணமடைந்தார் அவரது
உறவினர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆலியார் சுல்தான் அவர்களை தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் வேலூர் மாவட்ட தலைவர்
J.ஏஜாஸ் அஹ்மத் அவர்கள் வழிகாட்டுதலில்,
தமுமுக மருத்துவ சேவை பிரிவு மாநில துணை செயலாளர்
ஜாகீர் உசைன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவந்து,
கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்
Check Also
மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!
கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய …