திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை நகரத்தில் 30-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் தங்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட தலைவர் அப்துல் கய்யூம் அவர்கள் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர்.
Check Also
ஆவடியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் நடைப்பெற்ற மார்க்க பயான் நிகழ்ச்சி
திருவள்ளூர் மேற்கு ஆவடியில் ஆவடி நகர தமுமுக இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் வாராந்திர மார்க்க பயான் நடைபெற்றது.இதில் IPP …