05.06.2020 சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து சென்னை வந்தடைந்த 50 நபர்கள் தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு, 1000 தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.
Check Also
நீலகிரி, நாமக்கல், கரூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
அக்டோபர் 27,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நீலகிரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களின் …