05.06.2020 சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து சென்னை வந்தடைந்த 50 நபர்கள் தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு, 1000 தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.
Read More »Daily Archives: June 5, 2020
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புளியங்குடி தமுமுக சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சுற்றுச்சூழல் அணி சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது
Read More »மின்சார வாரியத்திற்கு நேரில் சென்று கோரிக்கைகளை முன்வைத்த லால்பேட்டை தமுமுக
மின்சார வாரியத்தின் ரீடிங் முரண்பாடு சிக்கல்களினால் அளவுக்கு அதிகப்படியான தொகை வந்ததின் காரணமாகவும்,அடிக்கடி மின்துண்டிப்பு ஏற்படுவதின் காரணமாகவும் ஏராள மக்களின் புகாரின் அடிப்படையில் 05/06/2020 கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகத்தினர் லால்பேட்டை மின்சார வாரியத்திற்கு நேரில் சென்று AE யை சந்தித்து மனு அளித்தனர்.மேலும் AD மற்றும் EE அலுவலர்களை …
Read More »கேரளாவில் யானை கொல்லப்பட்டத்தை மத மோதலாக்கும் பாஜக தலைவர்கள்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
Read More »வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு என்ற செய்தியறிந்து களமிறங்கிய தமுமுக
சமூக ஊடகங்களில் சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள சிவராம மங்கலம், சுகுணாபுரம் ஆகிய ஊரில் பள்ளிவாசல் பாழடைந்து கிடப்பதாகவும், பள்ளிவாசல் சொத்துக்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றது என்றும் செய்தி பரவியது.இதனை அறிந்த தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட நிர்வாகம் அந்த ஊருக்கு நேரில் சென்று அங்குள்ள மூன்று பள்ளிகளையும் ஆய்வு செய்து அதன் சொத்து விவரங்களையும் ஆய்வு செய்து துரித நடவடிக்கையில் …
Read More »மக்கள் உரிமை இ-பேப்பர் (june 05 – june 11)
மக்கள் உரிமை இ-பேப்பர் (june 05 – june 11) [3d-flip-book mode="fullscreen" urlparam="fb3d-page" id="7625" title="false"]
Read More »