தாம்பரத்தில் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் கட்டமாக 2000 நபர்களுக்கு அரிசியும், 340 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களும் மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் தலைமையில் வழங்கப்பட்டது
Read More »Monthly Archives: April 2020
36வது நாளாக தாம்பரத்தில் தமுமுக சார்பில் உணவு விநியோகம்
வடமாநில தொழிலாளர்கள், சாலையோர மக்கள், 108 ஓட்டுனர்கள் என 36வது நாளாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் நகரம் முழுவதும் 900 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Read More »ஈரோடு கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் 1,40,000 மதிப்பிலான பொருட்கள் விநியோகம்
ஈரோடு கிழக்கு மாவட்ட தமுமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு ரூபாய் 1,40,000 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது
Read More »களப்பணிச் சுவடுகள் 2019 – 2020
களப்பணிச் சுவடுகள் 2019 – 2020 DOWNLOAD PDF CLICK HERE
Read More »உதவும் கரங்களை வலு சேர்க்கக் கைகோப்பீர்!
கீழை ஜமீல் நம்மை விட்டுப் பிரிந்தார்!
பேரன்பு தம்பி கீழை ஜமீல் நம்மை விட்டுப் பிரிந்தார் ( இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம் ) கீழக்கரை ஜமீல் முஹம்மது. 1980 களின் தொடக்கத்தில் சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள எங்கள் மாணவர் இயக்க தலைமையகத்தில் ரமலான் இரவுகளில் தொடர்ந்து நடைபெற்ற கருத்து பரிமாற்றத்தின் விளைவாக தங்களை இணைத்துக் கொண்ட கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த சகோதரர்களில் ஒருவர். எஸ்எம் பாக்கர், எஸஎம் புகாரி, முஸம்மில் முதலியோர்களும் …
Read More »ரமலான் நோன்பு நாட்களில் உணவகங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்க வேண்டும் – பேரா.ஜவாஹிருல்லா கோரிக்கை!
ரமலான் நோன்பு நாட்களில் உணவகங்களுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கக் கோருதல் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்களுக்கு பேராசியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் எழுதிய கடிதம் கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகம் உட்பட நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாளை மறுதினம் முதல் புனித ரமலான் மாதம் ஆரம்பிக்க உள்ளது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் சூரியன் உதிப்பிற்கு முன்பிருந்தும், சூரியன் மறையும் வரை உண்ணாமலும், பருகாமலும் …
Read More »எழும்பூர் பகுதி தமுமுக சார்பாக 70 ஆயிரம் மதிப்பு பொருட்கள் விநியோகம்
மத்திய சென்னை எழும்பூர் பகுதி தமுமுகவின் சார்பாக இன்று ரூபாய் 70 ஆயிரம் மதிப்பீட்டில் 1100 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 131 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Read More »சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதக் கூடிய இமாமுக்கு பின்னால் நின்று தொழலாமா?
“சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதக் கூடிய இமாமுக்கு பின்னால் நின்று தொழலாமா?ஷேக்.முபாரக் மதனி,MA,Msc Councelling PH.D.
Read More »இறைவா! உலக மக்கள் அனைவரையும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாயாக!
இறைவா! உலக மக்கள் அனைவரையும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாயாக நல்லிணக்கமும் செல்வமும் கொழிக்கும் பூமியாக எங்கள் தாய்நாட்டை ஆக்குவாயாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருடைய இன்னல்கள் நீக்குவாயாக சோதனையான இக்காலத்தில் ரமலானில் நோன்பு நோற்கவும். நின்று வணங்கவும் எங்களுக்கு வலிமை தருவாயாக எம் பாவங்களை மன்னித்து உனது இல்லங்கள் நிரம்ப உன்னை வணங்கும் பாக்கியத்தை விரைவில் தந்தருள்வாயாக அனைவருக்கும் ரமலானின் அருள் வளங்களைத் தந்தருள்வாயாக எம். எச்;. ஜவாஹிருல்லா தலைவர் தமிழ்நாடு …
Read More »