முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைக் கண்டித்து முதலமைச்சர் இல்லம் முற்றுகை! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!! இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு அதிமுகவின் 11 வாக்குகளே காரணமாக இருந்துள்ளன. நாடாளுமன்றத்தில் …
Read More »Daily Archives: December 16, 2019
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாணவர் அமைப்பினர்
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாணவர் அமைப்பினர் டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்தும், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமுமுக மாணவர் பிரிவான சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் “மாணவர்கள் போராட்டம்” சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில பொருளாளர் தாம்பரம் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. டெல்லியில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Read More »“முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்”
“முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்” முஸ்லிம்கள் – ஈழத் தமிழர்களுக்கு அதிமுக பச்சை துரோகம் பாசிச சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நிறைவேற தேவையான வாக்குகளை மாநிலங்களவையில் தந்த அதிமுகவிற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் “முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்” நாள் : டிசம்பர் 18 புதன்கிழமை மாலை 3.30 மணி களம் காண அழைக்கின்றது மனிதநேய மக்கள் கட்சி, சென்னை மாவட்டம்
Read More »ஜாமியா மில்லியா மற்றும் அலிகர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்! உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்!!
ஜாமியா மில்லியா மற்றும் அலிகர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்! உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வகையில் மக்களிடையே பாகுபாட்டை கற்பிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தங்கள் வளாகத்திற்குள் அமைதியாகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு கல்வி வளாகத்திற்குள் காவல்துறையினர் அதனை நிர்வகிக்கும் …
Read More »