ஈழத்தமிழர் விவகாரத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு (TESO) என்ற பழைய ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறார் கலைஞர். ‘டெசோ’வின் சார்பில் ஈழத்தமிழன் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு (12.08.2012) சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கவிருந்த நிலையில், தமிழக அரசு அந்த மாநாட்டுக்கு அனுமதி மறுத்திருக்கிறது.
Read More »Daily Archives: August 25, 2012
காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து
அஸ்ஸாம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதியைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், சென்னை மற்றும் கோவையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
Read More »