எல்லாத் துறைகளிலும் நாடு வளம்பெற இறைவனிடம் பிரார்த்திப்போம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி: ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, பெருநாளைக் கொண்டாட உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ரமலான் மாதம் முழுவதும் பகல் நேரங்களில் பசித்திருந்து, தாகித்திருந்து, இறைவனை நினைவுகூர்ந்து, பேணிவந்த நற்பண்புகளையும், நற்செயல்களையும் இறை அச்சத்தையும் …
Read More »Daily Archives: August 17, 2012
ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க தமுமுக கோரிக்கை – தினகரன் பத்திரிக்கை செய்தி
ரம்ஜானை முன்னிட்டு தடையில்லா மின்சாரம், சிறப்பு பேருந்து : தமுமுக கோரிக்கை – தினமணி பத்திரிக்கை செய்தி
பெருநாள் தினத்தில் சிறப்பு வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமுமுக தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயீ வலியுறுத்தல்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: பண்டிகைகள் மக்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே; அரசு, விடுமுறைகளை அறிவிக்கிறது. அதை சில கல்வி நிறுவனங்கள் மீறுவது சமீப வருடங்களாக நடந்து வருகிறது. குறிப்பாக முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளான ரம்ஜான் மற்றும் பக்ரீத் தினங்களில் சில கல்வி நிறுவனங்கள் விடுமுறையை ரத்து செய்துவிட்டு; சிறப்பு வகுப்புகளையும், தேர்வுகளையும் நடத்துவதாக தகவல்கள் வருகின்றன. இது அரசு உத்தரவுகளை மட்டுமல்ல; …
Read More »