மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இந்தியாவின் சல்மான் ருஷ்டியாகவும், தஸ்லீமா நஸ்ரீனாவும் தன்னைத்தானே பிரபலப்படுத்தும் நோக்கில் உ.பி.யைச் சேர்ந்த ஷியா பிரிவு நபரான வசீம் ரிஸ்வி என்பவர், இஸ்லாத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதை வழக்கமாகவும், பாஜகவின் ஆதரவாளராகவும் தன்னை பகிரங்கப்படுத்திக் கொண்டு வருபவராவார். இந்த வசீம் ரிஸ்விவை தங்களது கைப்பாவையாகப் பயன்படுத்தி முஸ்லிம்களின் புனித குர்ஆனின் சில வசனங்கள் தீவிரவாதத்தை போதிப்பதாக அபாண்டமான …
Read More »Recent Posts
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மமக தலையம் வருகை
பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மனிதநேய மக்கள் கட்சி தலையகத்திற்கு வருகை புரிந்தார்.. இந்த சந்திப்பின் போது தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் குணங்குடி ஆர்.எம்.அனிபா, பி.எம்.ஆர்.சம்சுதீன். மாநில செயலாளர் ஏஜாஸ் அஹமது, தலைமை அலுவலக செயலாளர் அமீன் அஹமது உடனிருந்தனர்.. மேலும் இரண்டு தொகுதிகளிலும் மே17 இயக்கம் சார்பாக …
Read More »மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!
மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு! பாபநாசம்-பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா மணப்பாறை-ப.அப்துல் சமது!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாபநாசம் தொகுதியில் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ப.அப்துல் சமதும் போட்டியிட உள்ளனர். …
Read More »தமிழக மக்களின் மனம் குளிரும் அறிவிப்புகள் திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் தமிழகத்தை சீர்தூக்கி தலைநிமிர்த்தும்!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: “ஸ்டாலின்தான் வாராரு, விடியலைத் தரப் போறாரு” என்ற தலைப்புடன் தமிழகம் முழுவதும் திமுக செய்த தேர்தல் பரப்புரையின் ஒப்புதல் வாக்குமூலமாக, தமிழகத்தை சீர்தூக்கி தலை நிமிர்த்தும் வகையில் அமைந்துள்ளது திமுகவின் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிக்கை. தமிழகத்தின் நலிவடைந்துவிட்ட பொருளாதாரம், தொழில்துறை, வணிகம், விவசாயம், மின்துறை என ஒவ்வொரு துறையின் சீரமைப்புக்கும், மறுமலர்ச்சிக்கும் வித்திடும் முத்தான வாக்குறுதிகளுடன், …
Read More »விடியலுக்கான திமுகவின் தொலைநோக்கு திட்டங்கள்:தமிழக முன்னேற்றத்தின் அடித்தளம்!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நேற்று வெளியிட்ட தமிழகத்தின் விடியலுக்கான ஏழு உறுதிமொழிகள் கொண்ட தொலைநோக்கு திட்ட அறிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் அறிவிக்காத அற்புதமான உறுதிமொழிகளாகும். விவசாயிகளின் வாழ்வாதாரம், அனைவருக்கும் தண்ணீர், உயர்தர கல்வி, மகத்தான மருத்துவம், மாநகரங்களை மெருகூட்டல், உயர்ந்த ஊரக கட்டமைப்பு, …
Read More »-
விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்! மனிதநேய மக்கள் கண்டனம்!!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் …
Read More » -
உரிமை காக்க உறுதி ஏற்போம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி.
-
தமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!
-
புற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!
-
ஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!
-
தமுமுக பணிகளுக்கு இனி online மூலம் உதவிடலாம்!
தமுமுக பணிகளுக்கு இனி online மூலம் உதவிடலாம்! வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் …
Read More » -
திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி நடத்தும்… ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்
-
டிசம்பர் -6 நீதி பாதுகாப்பு நாள் கண்டன உரையாற்றுவோர் விபரம்
-
“டிசம்பர் 6 நீதி பாதுகாப்பு தினம் : தமுமுக அறிவிப்பு
-
மார்க்க அறிஞர்கள் ஹூஸைன் மன்பயீ,அப்துல் காதர் மன்பயீ தமுமுகவில் இணைந்தனர்
-
கொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்ட தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 வயதுடைய சகோதரின் உடலை உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க …
Read More » -
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்
-
பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!
-
மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!
-
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது
-
மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு!
மமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் …
Read More » -
மனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்
-
வேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு
-
மனிதநேய மக்கள்கட்சியின் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்
-
தாம்பரத்தில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி நடத்திய தபால் நிலையம் முற்றுகை போராட்டம்
-
மக்கள் உரிமை (17-29) மின்னிதழ்
இந்த வாரம் மக்கள் உரிமையில்… லவ் ஜிஹாத் எனும் மாயை இலக்காக்கப்பட்ட இஸ்லாமிய வாலிபர்கள்..! தலையங்கம் வேளாண் சட்டத்தை திரும்ப …
Read More » -
மக்கள் உரிமை (17-25) மின்னிதழ்
-
மக்கள் உரிமை (17-24) மின்னிதழ்
-
மக்கள் உரிமை (17-23) மின்னிதழ்
-
மக்கள் உரிமை (17-22) மின்னிதழ்
-
கொரோனாவால் உயிரிழந்த இருவரின் உடலை அடக்கம் செய்த வடசென்னை மாவட்ட தமுமுகவினர்
வடசென்னை மாவட்டம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 50 வயதுடைய சகோதரின் உடலை உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க …
Read More » -
திருவாரூரில் ரயில் நிலையம் முற்றுகை: மமகவினர் கைது!
-
திருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
-
நீலகிரி, நாமக்கல், கரூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
-
புதுச்சேரி, காரைக்கால், விருதுநகர், சிவகங்கை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
-
மாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்
திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதியில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர். இந்நிகழ்வில் மாநில …
Read More » -
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்
-
பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!
-
ஆவடியில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் நடைப்பெற்ற மார்க்க பயான் நிகழ்ச்சி
-
நாகூரில் தமுமுக மமக-வில் இணைந்த இளைஞர்கள்
-
நெல்லை வள்ளியூரில் தமுமுக மமக புதிய கிளை அமைப்பு !
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தமுமுக மமக கிளை இன்று அமைக்கப்பட்டது நிகழ்விற்கு மாவட்ட துணைத்தலைவர் துலுக்கர்பட்டி ஜாவித் தலைமை தாங்கினார் …
Read More » -
நீடூரில் நடைப்பெற்ற தமுமுக தர்பியா முகாம்
-
அரியலூர் கோவிந்த புத்தூரில் தமுமுக மமக புதிய கிளை
-
திருநறையூர் – நாச்சியார் கோவிலில் தமுமுக நடத்திய இரத்ததான முகாம்
-
மதுரை கருங்காலக்குடியில் 110 குடும்பங்களுக்கு பெருநாள் பரிசாக உணவு பொருட்களை வழங்கிய தமுமுக