சவூதியில் உள்ள அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் நிடாகத் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை அமுல் படுத்தி அதை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மெற்கொண்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் பல லட்சம் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்தியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை இருந்தது. தீர்வுக்கான பல் வேறு உயர்மட்ட ஆலோசனைகள் சவூதி அதிகாரிகளுடன் தூதரக ஆதிகாரிகள் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டனர். தூதரக அதிகாரிகள் இந்தியச் சமுகத்தின் தமுமுக உட்பட பல சமுக நல ஆர்வளர்களிடம் பல்வேறுகட்ட ஆலாசனைகளை மேற்கொண்டர் வழங்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் ஏற்று மத்திய அமைச்சர் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் குழுவும் சவூதி அமைச்சகத்திடம் பேசி சுமூக தீர்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவை, இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ் அவர்களால் ஏற்கப்பட்டு கருணை காலம் மற்றும் மன்னிப்பு தீர்வாகக் கிடைக்கப்பட்டுள்ளன. எல்லாப்புகளும் இறைவனுக்கே.
சவூதிக்கு முறையாக வந்துள்ள அனைவரும் இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி தங்களது ...
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் மதுவிலக்குத் துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரையும் அமைச்சரின் பதிலும்:
கடந்த 1967 ல் திமுக பேரறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே ஆட்சியைப் பிடிக்கக்கூடிய தேர்தல் நேரத்தில் படி அரிசி ரூ 3க்கு தருவோம் என்று வாக்குறுதி அளித்தார்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பேரறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலிலே கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், ஆனால் கஜானா கா-யாக இருந்தது அரசு அதிகாரிகள் தமிழகத்திலே இருந்த மது விலக்கை நீக்கிவிட்டால் அரசாங்க கஜானாவிற்கு பணம் வரும் நாம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றலாம் என்று பேரறிஞர் அண்ணா அவர்களிடம் ஆலோசனை சொன்னபோது அரச கஜானாவை நிரப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் மதுவின் தீமையினால் பல்லாயிரக்கணக்கான கோடி குடும்பங்களின் வாழ்க்கை நாசமாவதை நான் விரும்பவில்லை என்று சொல்லி உறுதியாக மதுவிலக்கு கொள்கையிலே இருந்தார். ஆனால் அவர் வழியில் வந்த தம்பி என்று சொன்னவர்தான் முதன்முதலாக கள்ளு என்றால் என்னவென்று தெரியாத சாராயம் என்றால் என்னவென்று தெரியாத தமிழகத்திலே மதுபானக் கடைகளைத் திறந்து வைத்தார்கள். இன்றைக்க...
தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் எரிச்சத்தி துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரையும் அமைச்சரின் பதிலும்:
பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மின்...
யாரெல்லாம் ஹூரூப் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்களின் பாஸ்போரட் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் தூதரகத்திற்கு 15 ஆயிரம் பாஸ்போர்ட் வந்துள்ளது.
அந்த பாஸ்போர்ட்டின் எண்கள் தூதரக இணையத்தில் பதி...
9.05.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரை:
அதிமுக அரசு வெளிநாட்டிலே வாழக்கூடிய தமிழர்களுடைய பல்வேறு பிரச்சினைகளை எல...
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
6.05.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரை:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்ற திமுக ஆட்சியில் தமிழ்நாடு கட்டாய திரும...
கடந்த 8 வருடங்களாக வட்டியில்லா அழகிய கடன் உதவித்திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு சமூகத்தில் பல்வேறு தரப்பினரிடத்திலும் பெருத்த ஆதரவையும், நன்மதிப்பையும் பெற்ற இத்திட்டம் ஜீன் மாதம், 9ஆம் ஆண்டில் அ...
7-4-2013 அல் அமீன் காலனி கிளை - கே ஜி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் இந்த முகாமை மாநில துணை பொது செயலாளர் இ .உம்மர் அவர்கள் துவங்கி வைத்தார். அல் அமீன் காலனி கிளை தலைவர் கிளைத்தலைவர...
அல்அய்ன் மண்டல தமுமுக சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி 03.05.2013 வெள்ளிக்கிழமை மகரிப் தொழுகையைத் தொடர்ந்து சகோ. பாபநாசம் அப்துல் மஜீத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தமுமுக அமீர...
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:
பல்லாவரத்தில் கடந்த ஏப்ரல் 27 அன்று பெங்களுருவில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்ளேற்றக் க...
சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங்களின் அவசர உதவிக்கு இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ள ( 24X7 HELP LINE: +966 1 4884697/4881982) எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
வேலை சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய புகார் தெரிவிக்க labour.riyadh@mea.gov.in என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
நகர்புற ஏழைகளின் மத்தியில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது காணவும்.
விண்ணப்பங்களை தர வேண்டிய முகவரி
பொறுப்பாளர்
சென்னை மண்டலம் பழைய எண்.6.
சென்னை மாநகராட்சி.
விவேகானந்தர் இல்லம்.
ஜஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, சென்னை.
